இந்திய தரைப்படை எதிரி நிலைகளை துல்லியமாக தாக்க உதவும் திறன் கொண்ட இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 240 துல்லிய தாக்குதல் ஆளில்லா விமானங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 80 Mini RPAS – Remotely Piloted Aircraft Systems அதாவது ரிமோட் மூலமாக இயக்கப்படும் சிறிய வானூர்திகள், ஒடுதளத்தின் தேவையின்றி இயங்கும் 10 RPAS ட்ரோன்கள், 44 தொலைதூர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 106 வழிகாட்டி அமைப்புகள் ஆகியவற்றை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான டென்டரை […]
Read Moreகடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக உளவுத்துறை கடல்மார்க்கமாக இலங்கை அரசியல் கட்சி ஒன்றின் உதவியோடு தமிழகத்திற்குள் சீன நாட்டவர்கள் மிகவும் ரகசியமாக ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. இதற்கு அடுத்த சில நாட்களிலேயே தற்போது மீண்டும் தமிழக உளவுத்துறை இலங்கையில் சீன நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து இருப்பதாகவும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்து எனவும் தமிழக உளவுத்துறை அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது இதை தொடர்ந்து உடனடியாக […]
Read Moreகுஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டீசா பகுதியில் இந்திய விமானப்படைக்கான ஒரு புதிய விமானப்படை தளத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விமானப்படை தளத்தை கட்டமைக்க சுமார் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இதற்காக சுமார் 4500 ஏக்கர் அளவிலான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதற்கான அடிக்கல் பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடியால் நாட்டப்பட […]
Read Moreஇந்திய தரைப்படை சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து சுமார் 350 நடுத்தர உயரம் மற்றும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதாவது 17/10/2022 அன்று வெளியிட்டுள்ள ஆர்வ விண்ணப்ப கோரிக்கையில் 163 அதிக உயரம் மற்றும் 200 நடுத்தர உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் உடனான வடமேற்கு எல்லையோரம் […]
Read Moreஇன்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியுடன் சேர்த்து இந்திய – ஆஃப்ரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இதில் கலந்து கொள்ள 13 ஆஃப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் வருகை தர உள்ளனர். இத்தகைய முதல் இந்திய ஆஃப்ரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு கடந்த 2020ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியுடன் சேர்த்து முதல்முறையாக நடத்தப்பட்டது, இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கு இடையேயான […]
Read Moreபொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது தேஜாஸ் மார்க்-2 நடுத்தர போர் விமானத்தை தயாரிக்கும் பணிகளை துவங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதில் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த போர் விமானத்தை தனியார் பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக பங்களித்து உருவாக்குவது தான் திட்டம் ஆனால் அதிக தயாரிப்பு செலவு மற்றும் குறைந்த லாபம் காரணமாக தனியார் நிறுவனங்கள் எதுவும் இந்த திட்டத்தில் இணைய முன்வரவில்லை. ஆகவே தனியார் துறை […]
Read Moreசமீபத்தில் இந்திய கடற்படை அடுத்த தலைமுறை போர் மேலாண்மை அமைப்பு ஒன்றை பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதை பற்றிய ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டது, இந்த காணொளியில் இருந்த ஒரு போர் கப்பல் பயங்கரமாக பலரின் கவனத்தை ஈர்த்தது. அந்த காணெளியில் இருந்த அந்த போர் கப்பல் இந்திய கடற்படையில் தற்போது இல்லை ஆனால் அது எதிர்காலத்தில் இந்திய கடற்படையில் இணைய போகும் அடுத்த தலைமுறை நாசகாரி போர் கப்பல் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர், […]
Read Moreசீனாவின் தற்போதைய பலகுழல் ராக்கெட் அமைப்புகளுக்கு மாற்றாக இந்தியா ஏற்கனவே உள்ள பினாகா பலகுழல் ராக்கெட் அமைப்புகளில் வழிகாட்டப்பட்ட மற்றும் தாக்குதல் தொலைவு அதிகபடுத்தப்பட்ட ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. பினாகா ராக்கெட் அமைப்புகளை தயாரித்து வரும் Solar Induatries சோலார் குழுமத்தின் தலைவர் மணிஷ் சத்யநாராயணன் நுவல் மேற்குறிப்பிட்ட புதிய வகை வழிகாட்டப்பட்ட பினாகா ராக்கெட்டுகள் மற்றும் புதிய தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் போன்ற ராக்கெட்டுகளும் தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த புதிய […]
Read More