இந்தியாவை நோக்கி 400 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்

இந்தியாவை நோக்கி 300 முதல் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியுள்ளது.சியாச்சின் முதல் குஜராத்தின் கட்ச் வரை இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டன. இதில் 50 ட்ரோன்களை வான் பாதுகாப்பு ...
Read more
ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்

காஷ்மீரின் சம்பா பகுதியில் மே 8-9 இரவில் பெரிய அளவிலான பயங்கரவாதிகள் குழு ஒன்று இந்தியாவிற்குள் நுழைய முயன்றது.இது இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பால் வெற்றிகரமாக கண்டறியப்பட்டது. பாக் ...
Read more
50 பாக் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்பு படைகள்

நேற்று இரவு இந்தியா மீது பாக் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி பாக் கடுமையான தாக்குதலை தொடுத்தது.இந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.இந்த பதிலடி தாக்குதலில் 50 ...
Read more
பாகிஸ்தான் விமானியை கைது செய்துள்ள இந்தியா ; புதிய தகவல்கள்

இந்தியாவின் பல இடங்களை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனை வெற்றிகரமாக வழிமறித்து வானிலேயே அழித்த இந்தியா பதில் ...
Read more
பாகிஸ்தானின் F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்

பாக் விமான படைக்குச் சொந்தமான எப் 16 போர் விமானத்தை இந்தியாவின் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சுட்டு வீழ்த்திதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ...
Read more
ஜம்மு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான்

தற்போது ஜம்மு பகுதியில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்திதாக தகவல் https://x.com/Defencetamil/status/1920495082777543141?t=hxXdavmZ7YzU13SmgjQGuA&s=19
Read more
ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் தற்கொலை ட்ரோன் : ஆச்சரியப்பட வைக்கும் முக்கிய தகவல்கள்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள நிறுவனமான ஆல்பா டிசைன் நிறுவனம் தயாரித்த SkyStriker தற்கொலை ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. இந்த ட்ரோன் ஆனது இந்தியாவின் ஆல்பா டிசைன் ...
Read more
பாக் ஏவுகணை இடைமறித்து அழித்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ! புதிய தகவல்கள்

ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
Read more
இந்திய மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ; வெற்றிகரமாக முறியடித்த இந்தியா

கடந்த மே 7 அன்று இரவு ஆபரேசன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டு பாக்கில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது.இதற்கு ...
Read more
பூஞ்ச் பகுதியை குறிவைத்து பாக் படைகள் அட்டகாசம்; 13 பேர் உயிரிழப்பு

ஆபரேசன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டு பாக்கில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ஏவுகணைகள் மூலம் ஏவி தாக்குதல் நடத்தி அழித்தது. இதை தொடர்ந்து எல்லைக் கோடு ...
Read more