இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் தேல்ஸ் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி தேல்ஸ் நிறுவனத்தின் “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பை 60% இந்தியாவில் தயாரிக்க உள்ளனர். மேலும் இது இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளின் குறுந்தூர வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவைகளை சந்திக்கும். இந்த ஸ்டார் ஸ்ட்ரீக் ஏவுகணை சுமார் 4 மாக் அதாவது மணிக்கு 1300கிமீக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது, இது உலகிலேயே அதிவேகமான […]
Read Moreஇந்தியா வந்துள்ள ஃபிரான்ஸ் அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அப்போது ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் M88 Engine ரக என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், இலகுரக போர் விமானம் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகியவற்றிற்கான இரட்டை என்ஜின்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் ஃபிரான்ஸ் விரும்புவதாக குறிப்பிட்டார்.
Read Moreஇந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை துவங்கி உள்ளது. இவை கிரெனேட் லாஞ்சர்களில் இருந்து ஏவும் வகையிலும், சுமார் 40 நிமிடங்கள் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும். இவை எந்த நேரத்திலும் எந்த கால சூழலிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும், இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
Read Moreஇந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அதிபரின் ஆலோசகர் இம்மானுவேல் போன் இந்த விஷயம் பற்றி இந்திய அரசிடம் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நூறு அல்லது அதற்கு நெருங்கிய எண்ணில் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்க விரும்பினால் இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்க விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Read Moreகடந்த வாரம் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்தியுள்ள நடுத்தூர வகை வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.50-70கிமீ தூரத்திற்குள் வரும் எதிரியின் விமானங்கள்,க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை சுட்டுவீழ்த்த வல்லது இந்த அமைப்பு. டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் ஐஏஐ இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு இராணுவங்களின் பயன்பாட்டில் உள்ளன.இந்த அமைப்பில் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி அமைப்பு, ஒரு அதிநவீன ரேடார் , நகரக்கூடிய […]
Read More5000கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையான அக்னி5ஐ விரைவில் படையில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முழு அளவிலான தயாரிப்பு பணிகளை எட்டியுள்ள இந்த ஏவுகணை அடுத்த சில மாதங்களில் படையில் இணைக்கப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ஒட்டுமொத்த ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பாவில் பாதியை தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் தகவல். மேலும் எல்லையில் சீனாவின் அடாவடித்தனம் இந்த ஏவுகணையை படையில் விரைந்த இணைக்க […]
Read More2020இல் இந்தியா, டிஆர்டிஓ மேம்படுத்திய பல்வேறு ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து பார்த்தது. மேலும் DRDO பல்வேறு ஏவுகனைகளை தற்போது மேம்படுத்தி வருகிறது. அதைபோல் 2021லும் இந்தியா DRDO மேம்படுத்தி வரும் புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது. 1)பிரம்மோஸ் ER பிளாக் 4 இந்தியா ஏற்கனவே 290 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை 400கிலோமீட்டர் வரை தாக்கும் அளவுக்கு தூரத்தை அதிகரித்துள்ளது. அதை மேலும் 800 கிலோ மீட்டராக அதிகரிக்க தற்போது பிரம்மோஸ் ER […]
Read Moreவெள்ளிக்கிழமை அன்று டி ஆர் டி ஒ தனது 60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது அதனை அடுத்து அன்று டி ஆர் டி ஒ தலைவர் பேசிய காணொளியில் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும், விண்வெளி, சைபர் பாதுகாப்பு சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க உழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் […]
Read Moreபிரதமர் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகாஷ் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது 96% இந்தியத் தயாரிப்பு ஆகும்.30 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடியது. இந்தியாவுக்காக மேம்படுத்தி உள்ள ஆகாஷ் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை விட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஏவுகணை அமைப்புகள் சிறிது மாறுபட்டு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
Read Moreதற்போது கொரொனாவால் உலகம் முழுவதும் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இந்தியாவிலும் பலர் குணமாகி வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவ கட்டமைப்பை துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் DRDO பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளது, அதில் சில – VISOR BASED FULL FACE SHIELD ISOLATION SHELTER MOBILE […]
Read More