ஹோவிட்சர்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், UH கடல்சார் ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் ‘மேக்-இன்-இந்தியா’திட்டத்தை நோக்கிய ஒரு பெரிய உந்துதலில், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வெவ்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு 60 மேட்-இன்-இந்தியா UH […]
Read Moreநேற்றைய தினம் இந்திய கடற்படை நம் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை தொடங்கி உள்ளது. சுமார் 7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதிகளையும் இது உள் அடக்கிய பயிற்சி ஆகும். இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, சுங்க இலாகா மற்றும் மாநில கடலோர காவல்துறைகள் இதில் பங்கு பெற உள்ளன. மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் […]
Read Moreமும்பை கடற்படை தளம் இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையக தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஐ.என்.எஸ் பெட்வா போர்க்கப்பலில் பணியாற்றி வந்த 22 வயதான வீரர் ரமேஷ் சவுதரி இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அருகே துப்பாக்கியும் இருந்தது, மேலும் அவரது சகா கூறுகையில் அன்று காலை முதலே ரமேஷ் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட வரவில்லை என்றார். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று […]
Read Moreபொருளாதார நெருக்கடி காரணமாக பாதுகாப்பு துறையின் பட்ஜெட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்திய கடற்படை குறைந்த எண்ணிக்கையில் தளவாடங்களை பெற விரும்புகிறது. அந்த வகையில் 57 கடற்படை போர் விமானங்கள் பெற விரும்பிய நிலையில் தற்போது 34 போதும் எனவும், 24 கடற்கண்ணிவெடி போர்முறை கப்பல்களை வாங்க விரும்பிய நிலையில் அது 12 ஆக சுருங்கி தற்போது 8 கப்பல்கள் போதும் எனவும், 10 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை மற்றும் கண்காணிப்பு விமானங்கள் தேவை […]
Read Moreஇந்தியா மற்றும் சீனா தனது கொம்புகளை சீவி எல்லையில் தருணத்திற்காக காத்திருக்கும் வேளையில் அமெரிக்க கடற்படை இந்திய கடற்படைக்கு அவரசமாக தனது நேவல் துப்பாக்கிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க கடற்படையிடம் இருந்து நேரடியாக இந்த மீடியம் காலிபர் துப்பாக்கிகளை பெற உள்ளது இந்திய கடற்படை.அவசரமாக மூன்று துப்பாக்கிகளை பெற்று அதை இந்திய கடற்படையிடம் உள்ள பெரிய கப்பல்களில் பொருத்த உள்ளது இந்தியா.கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆபரேசன்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படும். இந்த127 mm மீடியம் […]
Read Moreஇந்திய கடற்படை தற்போது அரிஹந்த் வகையின் முதல் பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். அரிஹந்தை இயக்கி வருகிறது. விரைவில் அரிஹந்த் ரகத்தின் இரண்டாவதும் கடைசி கப்பலுமான ஐ.என்.எஸ் அரிகாட் படையில் இணைய உள்ளது. இந்த இரு நீர்மூழ்கி கப்பல்களும் அணுசக்தியால் இயங்குவதோடு மட்டுமின்றி, 750கிமீ தொலைவு வரை அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் கே15 ரக ஏவுகணையில் நான்கை சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆகும். இந்த கப்பல் படையில் இணையும் பட்சத்தில் உலகில் இந்திய […]
Read Moreகல்கத்தாவில் உள்ள GARDEN REACH SHIPBUILDERS & ENGINEERS Ltd பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனம் இந்திய கடற்படைக்கு 8ஆவது களமிறக்கும் கப்பலை நேற்று டெலிவரி செய்தது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியர் அட்மிரல் வி கே சக்ஸேனா ” GRSE நிறுவனம் எட்டாவதும் கடைசியுமான களமிறக்கும் கப்பலை இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளதாகவும், மேலும் இந்த கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் பகுதியில் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார். […]
Read Moreபெல் நிறுவனம் வெற்றிகரமாக இந்தியாவிலேயே முழுவதும் தயாரான லேசர் டேஸ்லர் கருவிகளை இந்திய கடற்படைக்கு வழங்க உள்ளது. இவை தாக்குவதற்கு உபயோகப்படாது ஆனால் இதிலிருந்து வரும் லேசர் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்படும் பகுதியில் உள்ள நபர்களின் பார்வை திறன்களை தற்காலிகமாக பாதிக்கும், அதாவது அதிக வெளிச்சத்தை பார்த்தால் என்ன நடக்குமோ அந்த விளைவு ஏற்படும். இதன்மூலம் அத்துமீறி நுழையும் கப்பல்கள், படகுகள், ட்ரோன்கள் ஆகியவற்றை நிறுத்தி முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreபோர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதிஇந்திய பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னனி போர் கப்பலில் இருந்து இயக்குவதற்காக 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை பெற முயற்சித்து வந்தது இந்திய கடற்படை.தற்போது இந்த ட்ரோன்களை பெற அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியையும் அதன் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு 10 கப்பலில் இருந்து இயக்கப்படக்கூடிய ட்ரோன்களை வாங்க இந்திய அரசாங்கம் ஒப்புதலைப் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 10 ஆளில்லா கண்காணிப்பு […]
Read Moreசாகர் 3 என்னும் திட்டத்தின் கீழ் தற்போது இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் கில்டன் போர்க்கப்பல் கம்போடியா சென்றுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியா மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 15 டன் அளவிலான உதவிப் பொருள்களை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கில்டன் 29 டிசம்பர் 2020 அன்று கம்போடியாவுக்கு கொண்டுசென்றது. இந்த உதவிப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை கமிட்டியிடம் இந்திய கடற்படை வழங்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தியா பல்வேறு […]
Read More