இங்கிலாந்து உக்ரைனுக்கு பதினான்கு Challenger – 2 டாங்கிகளை வழங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவற்றுடன் DU Shells Depleted Uranium Shells அதாவது உபயோகிக்கப்பட்ட யூரேனியம் குண்டுகளையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பரோன்னஸ் கோல்டி லார்டு ஹில்டன் எனும் அவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் உறுதிப்படுத்தினார், இந்த குண்டுகள் […]
Read Moreசுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர் இந்திய தரைப்படையில் வீரர்களுக்கு கோதுமை மாவு உணவு வழங்க முடிவு செய்யப்பட்ட போது தினை தானிய உணவு வகைகள் நிறுத்தப்பட்டன தற்போது மீண்டும் ராகி, கம்பு, சோளம் ஆகிய தினை தானிய உணவுகள் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த முடிவை இந்திய தரைப்படை, 2023ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை தினை தானிய ஆண்டாக அறிவித்ததை ஒட்டி எடுத்துள்ளது மேலும் இந்த முடிவு எதிர்காலத்தில் அதிகளவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ராணுவ […]
Read Moreஇந்த ஆண்டு ரஷ்ய கடற்படை ஐந்து நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க உள்ளது அவற்றில் மூன்று அணுசக்தி மற்றும் இரண்டு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களாகும். இவற்றை ரஷ்யாவின் United Shipbuilding Corporation நிறுவனம் கட்டமைத்து உள்ளது இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் அலெக்செய் ராக்மனோவ் பேசுகையில் இனியும் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த வேகத்தில் சென்றால் ரஷ்ய கடற்படை உலகிலேயே அதிக நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ள பெருமையை பெறும் என கூறப்படுகிறது, தற்போது ரஷ்யாவிடம் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டிகியானா பகுதியில் Jammu & Kashmir Rifles ரெஜிமென்ட் பிரிவின் தளத்தில் ஒரு மெகா முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவைகள் சந்திப்பு நடைபெற்றது, இதில் வடக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதே நேரத்தில் […]
Read Moreஇந்திய கடற்படைக்காக 26 MRCBF – Multi Role Carrier Borne Fighter பல திறன் கடற்படை போர் விமானங்களை வாங்கும் போட்டியில் ஃபிரான்ஸ் தயாரிப்பு Dassault Rafale மற்றும் அமெரிக்க Boeing F/A – 18 Super Hornet ஆகிய இரண்டு விமானங்களும் சோதனைகளில் வெற்றி பெற்று கடற்படைக்கு திருப்தி அளித்துள்ளன. இரண்டு விமானங்களில் எதை வாங்குவது எனும் முடிவை அரசிடமே விட்டுள்ளதாக இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சில வாரங்கள் முன்னர் […]
Read Moreகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் பின்னர் இந்திய தேசிய கொடியை இழுத்து அட்டுழியம் செய்தனர். இதனை லண்டன் காவல்துறை லண்டன் நகர நிர்வாகம் மற்றும் இங்கிலாந்து அரசு உடனடியாக தடுத்திருக்க வேண்டும், இந்திய தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டியது அவசியமானது. காரணம் தூதரக உறவிற்கான வியன்னா ஒப்பந்தத்தின் 22ஆவது ஷரத்தின்படி அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு […]
Read Moreநேற்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆவுந்த் கண்டோன்மென்ட் பகுதியில் AFINDEX 2023 என்ற பெயரில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படை தளபதிகளின் கருத்தரங்கம் புனே நகரில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதில் 21 ஆஃப்ரிக்க நாட்டு தரைப்படை தளபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் 24 ஆஃப்ரிக்க தரைப்படைகளின் பார்வையாளர்கள் கலந்து […]
Read Moreதிங்கட்கிழமை காலை அன்று ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டன்கிர்க் துறைமுகத்தில் 25 சிலிண்டர்களில் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை டெலிவரி செய்துள்ளது. உக்ரைன் போர் துவங்கிய பிறகு மட்டுமே இதுவரை ஏழு முறை ரஷ்யாவிடம் இருந்து தனது அணு உலைகளுக்காக ஃபிரான்ஸ் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை வாங்கி உள்ளதாகவும், இந்த இறக்குமதியை Greenpeace அமைப்பு முற்றிலும் முறைகேடானது என காட்டமாக விமர்சனம் செய்து உள்ளது. ஃபிரான்ஸ் நாட்டிற்கான 15% செறிவூட்டல் பணிகளை ரஷ்யா […]
Read Moreகடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதி சீன படைகள் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ஸே பகுதியில் அத்துமீறி ஊடுருவ முயன்றதை இந்திய படையினர் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தடுத்து நிறுத்திய நிகழ்வு நாம் அறிந்ததே. இந்த நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி அளித்த தகவலை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல் தான் இந்திய படைகளுக்கு உதவியதாக கூறியுள்ளார். அதாவது இந்திய அமெரிக்க […]
Read Moreமத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17ஆம் தேதி பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகத்திடம் கோரிய பாராளுமன்ற நிலைக்குழு இத்தகைய நிலை துணை ராணுவ படைகளின் பணிகளை பாதிக்கும் எனவும் ஆகவே உடனடியாக உள்துறை அமைச்சகம் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. மேற்குறிப்பிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டை […]
Read More