இந்திய கடலோர காவல்படை Indian Coast Guard 71 காலி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. Assistant Commandant GD/Navigator/Women SSA/Engineering – (Electrical & Electronics) /Commercial Pilot License மற்றும் Law ஆகிய மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 71 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வருகிற 17ஆம் தேதி முதல் விண்ணபிக்க துவங்கலாம் விண்ணபிக்க இறுதி நாள் செப்டம்பர் 9ஆம் தேதியாகும், 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் (Phy&Maths) உடனும் உயர்கல்வியில் 50% […]
Read Moreஇந்திய விமானப்படை ELINT – Electronic Intelligence மற்றும் COMINT – Communication Intelligence ஆகிய தொழில்நுட்பங்களை எந்த இடத்திலும் பயன்படுத்தும் வகையில் வாகனம் சாரந்த அமைப்புகளை உருவாக்க இந்திய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இதற்கென புதிதாக தொழில்நுட்ப அமைப்புகள் அல்லது மென்பொருள் எதையும் உருவாக்க வேண்டியதில்லை ஏற்கனவே உள்ளவற்றை அஸெம்பிள் செய்து அதாவது ஒருங்கிணைத்து மேற்குறிப்பிட்ட வாகனங்கள் சார்ந்த அமைப்புகளை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்புகளை கொண்டு எதிரிகளின் ரேடார் போன்ற மின்னனு […]
Read Moreஅமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்று திரும்பிய 12 நாட்கள் கழித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தைவான் சென்றடைந்து உள்ளனர் எட் மார்கி, ஜாண் காராமண்டி, ஆலன் லோவென்தால்,டான் பேயர், அவ்முவா அவாத்தா ஆகிய 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தைவான் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தைவானில் இவர்கள் ஐவரையும் தைவான் வெளியுறவு துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் தா ரெய் யூய் […]
Read Moreஅமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் சமீபத்தில் பேசும்போது அமெரிக்கா ஒரே சீனா கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் தைவானுடைய சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை எனவும் சீனா தைவான் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்று என கூறினார். அதை போலவே சீனா அல்லது தைவான் ஆகிய இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் தனிச்சையாக எந்த வித முடிவையும் எடுக்கக்கூடாது எனவும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை அமைதியான முறையில் தீர்த்து […]
Read Moreமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கல்வி பாடத்திட்டத்தில் இந்திய ஜவான்களின் வீரக்கதைகள் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட “வீர கதை” எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நாட்டின் மீதான பற்றை உட்புகுத்தும் விதமாகவும் , சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும் இதனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சுதந்திர தின அமுத பெருவிழா நாளை […]
Read Moreசீனா தனது அத்துமீறலை அதிகம் நிகழ்த்தக்கூடிய பகுதிகளில் ஒன்று தான் தென்சீன கடல்பகுதி, இங்கு இந்திய கடற்படை அந்த பகுதியை சேர்ந்த நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுடன் மேற்குறிப்பிட்ட கடற்படை போர் பயிற்சிகளை மேற்கொள்ள விருமபுகிறது இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் விரிவாக்க நடவடிக்கை சார்ந்த அத்துமீறல்களை அவ்வப்போது சந்தித்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சீனாவுக்கு எதிராக வாய்ப்பு […]
Read Moreசுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாத குழுக்கள் மூலமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தலைநகர் தில்லியில் தில்லி காவல்துறை உதவியுடன் பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ வழிகாட்டலின்படி இயங்கி வந்த பயங்கரவாத குழு ஒன்றை கூண்டோடு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் […]
Read Moreநேற்று காலை உத்தர பிரதேச மாநில காவல்துறை அதிகாரிகள் கான்பூரை சேர்ந்த சயிஃப்பூல்லா எனும் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். ஏற்கனவே உத்தர பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கைது செய்த சஹாரன்பூரை சேர்ந்த மொஹம்மது நதீம் அளித்த தகவலின் பேரில் சயீஃப்பூல்லா கைது செய்யப்பட்டு உள்ளான். இந்த சயீஃப்பூல்லாவுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்புடன் தொடர்பு உள்ளது, மேலும் இவனக்கு ஹபீப் அல் இஸ்லாம் என மற்றொரு பெயர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. […]
Read Moreகடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவடத்தில் நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் ராணுவ மோப்பநாய் Axel ஆக்ஸல் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தது. இன்று நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய தரைப்படை ஆக்ஸலுக்கு Mention In Dispatches எனும் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது, ஒட்டுமொத்தமாக 46 Mention In Dispatches விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். மேற்குறிப்பிட்ட Mention In Dispatches என்பது தரைப்படை […]
Read Moreநாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடெங்கும் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது காரணம் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் உடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது தற்போது அந்த அமைப்புகளை இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் தாக்குதல்களை நடத்துமாறு ஐ.எஸ்.ஐ அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனும் […]
Read More