Day: April 26, 2020

காஷ்மீரின் குல்கமில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

April 26, 2020

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்கம் என்னுமிடத்தில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த தகவல் இராணுவத்தை அடைந்தது. ஆபரேசனை தொடங்க முடிவு செய்த இராணுவம் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியில் படைகளை ஒருங்கிணைத்து அந்த பகுதிகளை முற்றுகை இட்டது. என்கௌன்டர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அதன் பின் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 8 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அங்கு ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

டியு160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் ஆர்வம் காட்டும் இந்திய விமானப்படை !!

April 26, 2020

சீனா தனது ஹெச்6 ரக தொலைதூர குண்டுவீச்சு விமானங்ஙளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. ஊதன் காரணமாக இந்திய விமானப்படை ரஷ்ய தயாரிப்பான டியு160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறது. இந்த டியு160 விமானம் “வெள்ளை அன்னப்பறவை” எனும் புனைப்பெயரை கொண்ட மிக அழகான வடிவமைப்பு கொண்டு மிகப்பெரிய சக்தி வாய்ந்த வகமானம் ஆகும். இது வேகத்தில் அமெரிக்காவின் “எக்ஸ்.பி70 – வால்க்கைரி” விமானத்திற்கு அடுத்து அதிக வேகமாக செல்லும் ஆற்றல் கொண்டது. […]

Read More

கொரானா அறிகுறியுடன் இந்தியாவிற்குள் நீந்தி வந்த வங்கதேசத்து இளைஞர்-எல்லைக் கிராமங்களில் பதற்றம்

April 26, 2020

அஸ்ஸாம் மாநிலம் அருகே இந்திய வங்கதேச எல்லை அருகே உள்ள ஒரு ஆற்றின் வழியாக வங்கதேச இளைஞர் ஒருவர் இந்தியாவிற்குள் கொரானா அறிகுறியுடன் நீந்தி வந்தது எல்லைக் கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு கொரானா பாதிப்புள்ளதாகவும் அதற்கு மருத்துவம் பார்க்கவே வந்ததாக பின்னர் நமது எல்லைப் பாதுகாப்பு படையிடம் தெரிவித்துள்ளார்.அப்துல் ஹக் என்ற அந்த இளைஞர் வங்கதேசத்தின் சுனம்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.அவரை நமது எல்லைப் படை வீரர்கள் பின்னர் வங்கதேச எல்லைப் படையிடம் அளித்தனர். காலை […]

Read More

அராக்கன் ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்யும் சீனா !!

April 26, 2020

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பிரிவினைக்காக போராடி வரும் இயக்கம் அராக்கன் ராணுவமாகும்.இந்த இயக்கத்திற்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது என்பது உலகறிந்த விஷயம். இந்த இயக்கம் மியான்மர் ராணுவத்துடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வங்காளதேச எல்லையோரம் உள்ள மாகாணம் ஒன்றின் வழியாக மிகப்பெரிய அளவில் சீன தயாரிப்பு ஆயுதங்களை அராக்கன் ராணுவம் பெற்றுள்ளது. சுமார் 500துப்பாக்கிகள், 30 இயந்திர துப்பாக்கிகள், சுமார் 70ஆயிரம் தோட்டாக்கள் மேலும் நூற்றுக்கணக்கான கையெறி குண்டுகள் ஆகியவற்றை மொஹாக்காலி எனும் […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்கள் இடையே மோதல் !!

April 26, 2020

காஷ்மீரில் பாக் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புகளுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதின் உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட அமைப்பில் சேருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின்.முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்பாஸ் ஷேக் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு காஷ்மீர் காவலர்கள் மற்றும் மக்களை […]

Read More

காவேரி என்ஜினுக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஃபேன் !!

April 26, 2020

இந்தியாவிடம் தற்போது ஹெச்.டி.இ.எஃப், ஹெச்.டி.எஸ்.இ, ஷக்தி மற்றும் காவேரி ஆகிய என்ஜின்கள் உள்ளன. இதில் காவேரி மட்டும் சில பிரச்சினைகள் காரணமாக பயன்பாட்டிற்கு வரவில்லை, காவேரி என்ஜின் வடிவமைப்பு மற்றும் உலோகம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கபட்டுள்ளது. ஆனால் தற்போது காவேரி என்ஜினுக்கென புதிய உலோகம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவேரி என்ஜினுக்கான புதிய ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேன் அதிக அழுத்தம் ஆகியவற்றை தாங்கி அதிக சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது […]

Read More

வடகொரியாவுக்கு மிக அருகே பறந்த அமெரிக்க விமானப்படை விமானம் !!

April 26, 2020

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி1பி லான்ஸர் எனும் சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை முடிந்து கவனிக்கப்படும் இடத்திற்கு மிக அருகே பறந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகானத்தில் உள்ள எல்ஸ்வொர்த் விமானப்படை தளத்தில் இருந்து 37ஆவது குண்டுவீச்சு படையணியை சேர்ந்த பி1பி லான்ஸர் குண்டுவீச்சு விமானம் சுமார் 30மணி நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு பசிஃபிக் பகுதிக்கு அனுப்பபட்டது. இந்த விமானம் ஜப்பான் விமானப்படையின் மிசாவா படைத்தளத்தில் இருந்து […]

Read More

எல்லையோரம் வான் பாதுகாப்பு அமைப்புகளை நகர்த்திய பாகிஸ்தான் !!

April 26, 2020

கடந்த ஃபெப்ரவரி மாதத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் அருகே தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை நகர்த்தி வருகிறது. இவை லாஹுர் நகரில் உள்ள முக்கிய படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இந்த நகர்வு குறித்த சில செயற்கைகோள் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த அமைப்பு சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கிய எல்.ஒய் 80எனும் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பானது சுமார் 40கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை கண்டுபிடித்து தாக்கும் […]

Read More