கடந்த மாதம் 13ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் தேவலாலி பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் 20 அன்று நிறைவு பெற்றுள்ளன. இந்த கூட்டு பயிற்சிக்கு அக்னி வீரர் AGNI WARRIOR என பெயர் சூட்டப்பட்ட நிலையில் இது தொடர்ந்து 12ஆவது ஆண்டாக நடைபெற்றது, இந்த பயிற்சிகளின் போது புதிய தளவாடங்களை பயன்படுத்துவது, இணைந்து தாக்குதல் திட்டங்களை வகுப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டன. […]
Read Moreகடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகள் வாங்க வளைகுடா அரபு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது அதாவது பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் […]
Read More