Day: June 3, 2020

கொரனாவால் தாமதமான இராணுவ பயிற்சிகள் ; அதே நேரம் முக்கிய இடங்களில் சீனா ஊடுருவல்

June 3, 2020

கொரானா காரணமாக இந்திய படைகள் லடாக்கில் வருடாந்திர பயிற்சியை ஒத்திவைத்தன.லடாக் பகுதியில் சில வீரர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது.மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் போது தான் கிட்டத்தட்ட சீனாவும் இந்திய எல்லைக்குள் முக்கிய இடங்களில் ஊடுருவியுள்ளது. லடாக்கின் வடக்கு சப் செக்டாரில் இராணுவம் மற்றும் இந்தோ திபத் படைகள் இணைந்த பயிற்சி நிறுத்தப்பட்டது.சீனப்பகுதிகளில் நடக்கும் பயிற்சிகளுக்கு இணையாக இந்தியப் பகுதிகளிலும் பயிற்சிகள் நடப்பது வழங்கம். மார்ச் இரண்டாவது வாரம் முதல் வீரர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி […]

Read More