சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இராணுவப் படைகளுக்காக பிரலே குவாசி டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஒரு ரெஜிமென்ட் அளவிலான பிரலே டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் உடையது. ராணுவம் இந்த ஏவுகணைகளை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த உள்ளதாக தகவல்கள் […]
Read Moreலக்னோவில் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக பிரம்மோஸ் தயாரிக்க கட்டப்பட்டு வரும் தயாரிப்பு நிலையம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் முடியும் எனவும் அதன் பிறகு அங்கு பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். கட்டமைப்பு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிவு பெற்று பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். தற்போது முப்படைகளும் பிரம்மோசின் பல்வேறு ரகத்தை பயன்படுத்தி வருகின்றன.மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு […]
Read Moreஅனந்தநாக் என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த தனது தந்தை கலோனல் மன்பிரீத் சிங் அவர்களுக்கு இராணுவ உடை அணிந்து வீரவணக்கம் செலுத்தியுள்ளான் அவரது ஆறு வயது மகன் கபீர்.பஞ்சாபின் மொகாலி மாவட்டத்தை சேர்ந்த கலோனல் மன்பிரீத் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவருக்கு இரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.மொகாலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பரோன்ஜியானில் காலை முதலே திரண்டு வந்த பொதுமக்கள் அவரது உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தனது தந்தை உடல் முன்னாள் நின்று […]
Read Moreஅனந்தநாக்கில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு இராணுவ வீரர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அனந்தநாக்கில் என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அனந்தநாக் என்கௌன்டரில் தற்போது வரை இரு இராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு டிஎஸ்பி உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனந்தநாக்கின் கெரோல் காட்டுப் பகுதியில் இந்த என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது சிறப்பு படை வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளன. 19வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையின் […]
Read MorePrivacy Policy for Tamil defence news At Tamil defence news , accessible from https://tamildefencenews.com/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by Tamil defence news and how we use it. If you have additional questions or require more […]
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்திற்கு மற்றொரு வரவேற்பாக 307 Advanced towed artillery Gun system ( ATAGS) ஆர்டில்லரி துப்பாக்கிகளை பெறும் புரோபசலை இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெற்றுள்ளது. இந்த ஆர்டில்லரி துப்பாக்கிகள் சீனா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.1 பில்லியன் டாலர்கள் அளவிலான இந்த ஒப்பந்தம் விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் Bharat forge மற்றும் tata advanced systems limited நிறுவனங்களுக்கு இந்த ஆர்டர் பிரித்து […]
Read Moreஇந்திய விமானப்படைக்கான நடுத்தர ரக போக்குவரத்து விமான தேடலுக்கு தனது A400 Atlas விமானத்தை தர தயாராக இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்திய விமானப்படையில் தற்போது உள்ள C-17 Globemaster III மற்றும் C-130j super Hercules விமானங்களின் அளவுகளுக்கு இடையே பொருந்தக்கூடிய இந்த A-400 விமானம் C-130j super Hercules விமானத்தை விட இருமடங்கு எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. Embraer C-390M விமானத்தை விட பத்து டன்கள் எடையை அதிகமாக சுமந்து […]
Read Moreஉலகிலேயே மிகப்பெரிய மற்றும் உலகிலேயே அதிக ஸ்டெல்த் திறன் கொண்ட உலகின் அதிநவீன ஸம்வால்ட் ரக நாசகாரி போர் கப்பல்கள் அமெரிக்க கடற்படையில் தான் உள்ளன. தற்போது இத்தகைய 3 மூன்று கப்பல்களை கட்டியுள்ள நிலையில் தற்போது ஒன்று மட்டுமே சேவையில் உள்ளது, மற்றொன்று சிறப்பு பணியில் உள்ளது மேலும் ஒன்று கடல் சோதனையில் உள்ளதாக தெரிகிறது. இந்த வகை கப்பல்களில் தான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இணைக்க உள்ளது, அந்த வகையில் இந்த கப்பல்களில் […]
Read Moreஇந்திய கடற்படையின் பலத்தை பெருக்க ஆறாவது மற்றும் கடைசி கல்வாரி ரக இந்திய கடற்படையில்விரைவில் இணைய உள்ளது. வாக்சீர் என்ற நீர்மூழ்கி கப்பல் தற்போது கடல் சோதனையில் உள்ளது. இந்த நீர்மூழ்கி வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது. இந்தியாவின் மாசகன் கப்பல் கட்டும் தளம் மற்றும் பிரான்சின் நேவல் குரூப் இணைந்து இந்தியாவில் ஆறு கல்வாரி ரக நீர் மூழ்கிகளை கட்டி வருகின்றன. இதில் ஆறாவது நீர்மூழ்கி தற்போது […]
Read Moreஇன்று முதல் அதாவது வெள்ளிக்கிழமை முதல் இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா சிட்னி கடலோரப் பகுதியில் போர் பயிற்சி நடத்த உள்ளன. இதற்கு முன்பு இந்திய கடலோரப் பகுதிகளில் இந்த பயிற்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி கடலோரபகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நடைபெறும் வேளையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி குறித்து பேசிய அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை […]
Read More