2020-21 ஆண்டிற்கான விமானப்படையின் கொள்முதல் திட்டங்களின் படி இந்திய விமானப்படை தனது ஆறு ஐ.எல்78 டேங்கர்களின் ஏவியானிக்ஸ், முன்னெச்சரிக்கை அமைப்பு மற்றும் என்ஜின்களை நவீனப்படுத்த உள்ளது. இதற்கென இஸ்ரேலிய EL/W- 2090 முன்னெச்சரிக்கை அமைப்பும், நவீன ஏவியாட்விகாடெல் பி.எஸ் 90-76ஏ என்ஜின்களும் வாங்கப்பட உள்ளன. இந்த ரஷ்ய விமானங்கள் நீண்ட காலமாக சேவையில் உள்ளன, பல்வேறு சமயங்களில் இவை நாட்டிற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளன. ஆயினும் அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் ஸ்பேர்கள் கிடைப்பது சிக்கலாக உள்ளதாலும், […]
Read Moreஇந்தியா வாங்கவுள்ள எம்.ஹெச்.60 ரோமியோ உலங்கு வானூர்திகள் சவுதி வாங்கும் தரத்தில் கட்டமைக்கப்பட உள்ளன மேலும் கூடுதலாக சில கருவிகள் நமது தேவைக்கு ஏற்ப இணைக்கப்படும். நாம் வாங்கும் 24உலங்கு வானூர்திகளும் ராயல் சவுதி கடற்படை வாங்கிய 10 உலங்கு வானூர்திகளின் தரத்தில் கட்டமைக்கப்படும் என அமெரிக்க அரசின் வலைதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நமது உலங்கு வானூர்திகள் கப்பல் எதிர்ப்பு போர்முறை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஆகிய திறன்களை கொண்டிருக்கும். இந்த அமைப்புகளுக்கு […]
Read Moreபடைவீரர்கள் மற்றும் அத்தியாவசிய சிவில் ஒப்பந்த ஊழியர்களின் நுழைவைக் கட்டுப்படுத்துவதிலிருந்து, துருப்புக்களுக்கான உணவு நேரங்கள் வரை – கொரோனா வைரஸ் அதன் தளங்களுக்குள் வருவதைத் தடுக்க இந்திய இராணுவம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. லேயில் 34 வயதான ஜவான் – COVID-19 ஆல் பாதிக்கப்ட்டதை இராணுவம் அறிவித்த பின்னர் இந்த பயிற்சிகள் பலப்படுத்தப்படுகின்றன. லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அந்த சிப்பாயுடன் பணியாற்றி வந்த அனைத்து வீரர்களையும் சக ஊழியர்களையும் ராணுவம் தனிமைப்படுத்தியுள்ளது. இராணுவம் இந்த […]
Read Moreகொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் முப்படை குழவின் முதன்மை அதிகாரியான பிரகேடியர் அனுபம் ஷர்மா கூறும்போது “தேவை ஏற்படும் பட்சத்தில் முப்படைகளும் போர்க்கால வேகத்தில் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி அரசு நிர்வாகம் மற்றும் நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்க தயார் நிலையில் உள்ளோம்” என்றார். மேலும் அவர் கூறும்போது இந்திய தரைப்படையானது ஜோத்பூர், ஜான்சி, மானெசர், ஜெய்சால்மர், தியோலாலி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இந்திய கடற்படை மும்பையில் இரு இடங்கள் மற்றும் […]
Read Moreஇந்திய கடற்படையின் (ஐ.என்) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிகப்பலான விக்ராந்த் வரும் 2021 ஆம் ஆண்டில் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ரஷ்யாவிலீ தயாரிக்கப்பட்ட 10 காமோவ் கா -31 ‘ஹெலிக்ஸ்’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.யூ & சி) உலங்கு வானூர்திகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. மார்ச் 20 ம் தேதி ஜேன்ஸிடம் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, கா -31 இறக்குமதியை “உடனடியாக” முடிக்க இந்திய கடற்படை விரும்புகிறது, இது […]
Read Moreஇந்திய கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள 12 கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை (MCMV – Mine Counter Measure Vessels) திட்டமிட்டு உற்பத்தி செய்வது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் கோரிக்கைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. அதில் புகழ்பெற்ற கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் இணைந்து தனது அலெக்ஸாண்ட்ரிட்-இ (திட்டம் 12701) ரக கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை கட்டுவதற்கான தொழில்நுட்ப திட்டத்தை இந்தியாவிற்கு அனுப்பியதாக ரஷ்யாவின் மத்திய ராணுவ தொழில்நுட்ப சேவைகள் ஆணையத்தின் தலைவர் டிமிட்ரி […]
Read Moreமத்திய தொழிற் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) கூடுதல் வீரர்களை இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டுமானத்தில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிலைநிறுத்தி பாதுகாப்பு இறுக்கப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கப்பலில் திருட்டு நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயம் நான்கு கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள், ரேம்கள் மற்றும் செயலிகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹார்ட் டிஸ்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான […]
Read Moreவெளிநாட்டு இராணுவ விற்பனை (எஃப்.எம்.எஸ்) வழியாக இந்திய கடற்படை வாங்க முனையும் மேலும் நான்கு விமானங்களின் விநியோகமும் 2022 ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படை மே மாதத்தில் நான்கு “பி-8ஐ” நீண்ட தூர கடல் உளவு கண்காணிப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களை பெற தயாராகிறது. இந்த விமானங்கள் உலகின் சிறந்த அதிநவீன உபகரணங்கள் மற்றும் திறன்களைக் கொண்டு கண்காணிக்க வல்லவை. இந்த விமானங்கள் தற்போது இந்திய கடற்படைக்கு விரிவான கண்காணிப்பை மேற்கொள்வதில் […]
Read More110 போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டரில் பங்கேற்க மாஸ்கோவுக்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது, இது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெண்டரில் ரஷ்ய தரப்பு தனது மிக் -35 போர் விமானங்களுடன் பங்கேற்க திட்டமிட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்தியா ஒரே ஒரு விமாந்தாங்கி கப்பலை மட்டுமே இயக்குகிறது. அந்த முன்னாள் சோவியத் கப்பலான விக்ரமாதித்யா, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட மிக் -29 கே போர் விமானங்களை ஏற்றிச் செல்கிறது. எவ்வாறாயினும், உள்நாட்டில் கட்டப்படும் […]
Read Moreஇந்தியா இரண்டாவது தொகுதியாக ஆர்டர் செய்த நான்கு பொசைடான் விமானத் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.மார்ச் 5 2020ல் வாசிங்டன் போயிங் தளத்தில் எடுக்கப்பட்ட முதல் விமானத்தின் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. ஏற்கனவே முதல் தொகுதியாக எட்டு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு பெறப்பட்டன.அதன் பிறகு இரண்டாவது தொகுதியாக நான்கு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.அதன் பிறகு மூன்றாவது தொகுதியாக ஆறு ஆர்டர் செய்யப்பட உள்ளது. இந்த புதிய விமானமான serial IN328 விமானத்தின் வால்பகுதியில் DAB எழுதப்பட்டுள்ளது.இதன் […]
Read More