இங்கிலாந்தின் Royal United Services Institute எனப்படும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சிந்தனை மையம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் ரஷ்ய உக்ரைன் போர் பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்று இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஷ்யாவின் மின்னனு போர்முறை அமைப்புகளால் ஒவ்வொரு மாதமும் உக்ரைன் சுமார் 10 ஆயிரம் ஆளில்லா வானூர்திகளை அதாவது ட்ரோன்களை இழந்து வருவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 300 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா வீழ்த்தி […]
Read Moreஉத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காட்டியாபாகர் – லிபுலேக் சாலையில் பூண்டி மற்றும் கர்பியாங் இடையே சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் இதன் மூலம் இந்திய சீன எல்லையில் லிபுலேக் கணவாய் அருகேயுள்ள கடைசி இந்திய காவல் சாவடிக்கு வழி ஏற்படுத்த முடியும் என BRO அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்த சுரங்கத்தை கட்டுவதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள ATINOK India Consultants நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாகவும் […]
Read Moreமுன்னாள் உக்ரைனிய பாராளுமன்ற உறுப்பினரான இல்யா கிவா , உக்ரைன் கூட்டு படைகள் தலைமை தளபதியான ஜெனரல் வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யாவுக்கு போட்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த தகவல் காரணமாக தான் ரஷ்யா வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தின் துல்லியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இல்யா கிவா தனது டெலிகிராம் சமுக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார். அதாவது அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி தனது பதவிக்கு […]
Read Moreஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பாக ஐஎன்எஸ் டெல்லி மற்றும் ஐஎன்எஸ் சத்புரா ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.தென்சீனக்கடல் பகுதியில் இந்த பயிற்சிகள் ஆசியான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டன.
Read Moreஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நடைபெற உள்ள G20 சுற்றுலா செயலாக்க மாநாட்டில் மும்பை தாக்குதல் போன்ற கொடுர தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI பயங்கரவாத அமைப்புகளை ஏவி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை அதிகபடுத்தி உள்ளனர், மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பயண திட்டத்தில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் பற்றி சமீபத்தில் ஒரு […]
Read Moreஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் G7 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் ஆகிய இருவரும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவை போன்றே சீனாவுடன் பிரச்சினைகளை எதிய்கொண்ட எதிர்கொண்டு வரும் மற்றும் போர் புரிந்த நாடு தான் வியட்நாம் ஆகவே இருதரப்பு உறவுகளும் இயற்கையாகவே நட்புறவை அடிப்படையாக கொண்டதாகும். தொடர்ந்து இந்தியா மற்றும் […]
Read Moreஇந்திய கடற்படை ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு கலனை கடலில் இறக்கியுள்ளது, இதற்கான நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள GRSE – Garden Reach Shipbuilders & Engineers கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்றது. மொத்தமாக இத்தகைய 8 ASWSWC – Anti Submarine Warfare Shallow Water Craft கலன்கள் கட்டப்பட உள்ளன, அவற்றில் இந்த கலன் இரண்டாவதாகும், இனி இந்த கலனில் சென்சார்கள், ரேடார், சோனார், ஆயுத அமைப்புகளை பொருத்தும் பணிகள் நடைபெறும் […]
Read Moreஉக்ரைனுடைய பாக்மூட் நகரத்தை கைபற்றி உள்ளதாக ரஷ்ய தனியார் ராணுவ அமைப்பான வாக்னரின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஸின் தனது வீரர்களுடன் அறிவித்துள்ளார் இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் ரஷ்யாவுக்கு முன்னேற்றம் என கூறப்படுகிறது. இந்த சண்டை 224 நாட்கள் நீடித்துள்ளது, பாக்மூட் நகரம் முற்றிலமாக அழிவை சந்தித்துள்ளது, மேலும் 50 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பாக 30 நாட்களில் 15 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சண்டையின் பெரும் பகுதியை நடத்தியது […]
Read Moreஜம்மு காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகர் லால் சவுக் பகுதியில் G20 நிகழ்ச்சியை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு படை NSG யின் 51 SAG வீரர்கள் ஆய்வு செய்தனர்.
Read Moreஇந்திய கடற்படைக்கான P-17 ALPHA திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தம் புதிய நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களில் LANZA 3D முப்பரிமாண ரேடார்களை இணைக்கும் பணிகளை ஸ்பெயின் நிறுவனம் துவங்கி உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான INDRA Sitemas S.A இந்திய கடற்படைக்கான 23 ரேடார்களில் முதலாவது ரேடாரை முதலாவது நீலகிரி ரக கப்பலில் இணைக்க உள்ளது. இந்த LANZA 3D முப்பரிமாண ரேடாரனது […]
Read More