இந்திய கடற்படைக்காக 26 MRCBF – Multi Role Carrier Borne Fighter பல திறன் கடற்படை போர் விமானங்களை வாங்கும் போட்டியில் ஃபிரான்ஸ் தயாரிப்பு Dassault Rafale மற்றும் அமெரிக்க Boeing F/A – 18 Super Hornet ஆகிய இரண்டு விமானங்களும் சோதனைகளில் வெற்றி பெற்று கடற்படைக்கு திருப்தி அளித்துள்ளன. இரண்டு விமானங்களில் எதை வாங்குவது எனும் முடிவை அரசிடமே விட்டுள்ளதாக இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சில வாரங்கள் முன்னர் […]
Read Moreகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் பின்னர் இந்திய தேசிய கொடியை இழுத்து அட்டுழியம் செய்தனர். இதனை லண்டன் காவல்துறை லண்டன் நகர நிர்வாகம் மற்றும் இங்கிலாந்து அரசு உடனடியாக தடுத்திருக்க வேண்டும், இந்திய தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டியது அவசியமானது. காரணம் தூதரக உறவிற்கான வியன்னா ஒப்பந்தத்தின் 22ஆவது ஷரத்தின்படி அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு […]
Read Moreநேற்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆவுந்த் கண்டோன்மென்ட் பகுதியில் AFINDEX 2023 என்ற பெயரில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்திய ஆஃப்ரிக்க தரைப்படை தளபதிகளின் கருத்தரங்கம் புனே நகரில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதில் 21 ஆஃப்ரிக்க நாட்டு தரைப்படை தளபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் 24 ஆஃப்ரிக்க தரைப்படைகளின் பார்வையாளர்கள் கலந்து […]
Read Moreதிங்கட்கிழமை காலை அன்று ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டன்கிர்க் துறைமுகத்தில் 25 சிலிண்டர்களில் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை டெலிவரி செய்துள்ளது. உக்ரைன் போர் துவங்கிய பிறகு மட்டுமே இதுவரை ஏழு முறை ரஷ்யாவிடம் இருந்து தனது அணு உலைகளுக்காக ஃபிரான்ஸ் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை வாங்கி உள்ளதாகவும், இந்த இறக்குமதியை Greenpeace அமைப்பு முற்றிலும் முறைகேடானது என காட்டமாக விமர்சனம் செய்து உள்ளது. ஃபிரான்ஸ் நாட்டிற்கான 15% செறிவூட்டல் பணிகளை ரஷ்யா […]
Read Moreகடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதி சீன படைகள் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ஸே பகுதியில் அத்துமீறி ஊடுருவ முயன்றதை இந்திய படையினர் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தடுத்து நிறுத்திய நிகழ்வு நாம் அறிந்ததே. இந்த நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி அளித்த தகவலை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல் தான் இந்திய படைகளுக்கு உதவியதாக கூறியுள்ளார். அதாவது இந்திய அமெரிக்க […]
Read Moreமத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17ஆம் தேதி பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகத்திடம் கோரிய பாராளுமன்ற நிலைக்குழு இத்தகைய நிலை துணை ராணுவ படைகளின் பணிகளை பாதிக்கும் எனவும் ஆகவே உடனடியாக உள்துறை அமைச்சகம் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. மேற்குறிப்பிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டை […]
Read Moreஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் ஜக் மோகன் நாத் இந்திய விமானப்படையின் தலைசிறந்த போர் விமானிகளில் ஒருவர் ஆவார், இவர் போர் காலத்தில் வழங்கப்படும் நாட்டின இரண்டாவது உயரிய விருதை இரண்டு முறை பெற்ற சாதனையாளர் ஆவார். இவர் 1948ல் தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள Air Force Administrative College எனப்படும் விமானப்படை நிர்வாக கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்று 1950ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இணைந்தார். அப்போது பிரிட்டிஷ் தயாரிப்பான […]
Read More10 நாட்களுக்கும் மேலாக செயல்பாடு நிறுத்தப்பட்டு தரையிறக்கப்பட்ட பின்னர், இந்திய இராணுவத்தின் சில ALH துருவ் ஹெலிகாப்டர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன என்று இந்திய இராணுவ அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். HAL அதிகாரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுக்களால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு மீதமுள்ள வானூர்திகளும் நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில், மும்பை கடற்கரையில் ஒரு வழக்கமான பயணத்தில் இந்திய கடற்படை மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH), தொழில்நுட்ப கோளாரால் அவசரமாக […]
Read More2வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் கடலில் ஏவப்பட்டது கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் ஐஎன்எஸ் ஆந்த்ரோத் என்று பெயரிடப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் (ASW SWC) கடலில் ஏவப்பட்டது. முதலாவது கப்பலான அர்னாலா கடந்த ஆண்டு கடலில் ஏவப்பட்டது.இந்த கப்பல்கள் எதிரி நீர்மூழ்கிகளுக்கு எதிரான பாதுகாப்பை இந்தியாவிற்கு வழங்கும். ASW SWC இன் முதன்மைப் பணியானது கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும்.இந்தியக் கடற்பகுதியில் உள்ள 36 தீவுகளின் பாதுகாப்புக்கு […]
Read Moreமஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் AFINDEX 2023 என்ற பெயரில் 20 ஆஃப்ரிக்க நாடுகளின் தரைப்படைகளுடன் இந்திய தரைப்படை வருகிற 21 முதல் அடுத்த 10 நாட்களுக்கு பிரமாண்ட போர் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த பயிற்சி இதற்கு முன்னரும் இதே புனே நகரில் அமைந்துள்ள ஆவ்ந்த் கன்டோன்மென்ட் பகுதியில் தான் நடைபெற்றது என்பதும் இந்த முறை நடைபெற உள்ள பயிற்சிகள் இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த […]
Read More