ஜெர்மனியிடம் இருந்து முதல் தொகுதி Panzerhaubitze Pzh 2000 155mm ஹொவிட்சர்களை உக்ரேன் தற்போது பெற்றுள்ளது. மேலும் ஜெர்மனி இந்த ஹொவிட்சரை இயக்குவதற்கான பயிற்சியை உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு ஏற்கனவே அளித்துள்ளது. இரஷ்ய ஊடுருவலை தடுக்க உக்ரேன் ஜெர்மனியிடம் அதிநவீன ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டே இருந்ததை தொடர்ந்து தற்போது ஜெர்மனி அதிநவீன ஹொவிட்சர்களை அனுப்பி உள்ளது. 40கிமீ தூரம் வரை தாக்கும் இந்த ஹொவிட்சர்கள் ஜெர்மனியிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களுள் ஒன்றாகும்.
Read Moreஇந்திய இராணுவத்திற்கு ஆறு புதிய ரேடார்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.ஆறு ஸ்வாதி மார்க் 2 Weapon Locating Radar ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த ரேடார்களை பாரத் டைனமிக் நிறுவனம் தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கும்.400 கோடிகள் ரூபாய் செலவில் இந்த ரேடார்கள் வாங்கப்பட உள்ளன. இந்த மார்க் 2 ரேடார்கள் முந்தைய ஸ்வாதி ரேடாரின் அப்கிரேடு வகை ஆகும்.அதாவது மலைசார்ந்த பிரதேசங்களில் இயங்கும் வண்ணம் இந்த ரேடார்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மலைசார்ந்த இடங்களில் இந்த ரேடார் பரிசோதனை […]
Read Moreமலேசியா தற்போது தனது விமானப்படைக்கு 18 இலகுலக காம்பட் விமானம் வாங்க உள்ளது.இதற்கு இந்தியா தனது தேஜஸ் விமானத்தை வழங்க தயாராக உள்ளது.மேலும் இத்துடன் மலேசிய நாட்டு சு-30 விமானங்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் ஹால் நிறுவனம் சுகாய் விமானங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் நிறைய அனுபவங்களை கொண்டிருப்பதால் மலேசியாவின் சுகாய் விமானங்களை தொடர்ந்து பறக்க வைப்பதில் உறுதுணையாக இருக்கும். தென் கொரியா மற்றும் சீனாவும் […]
Read Moreபிரம்மோஸ் ஏவுகணை அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்கள் இந்தியா வர உள்ளனர்.கரையோர கப்பல் எதிர்ப்பு பட்டாலியனை சேர்ந்த பிலிப்பைன்ஸ் வீரர்கள் இதற்காக இந்தியா வர உள்ளனர். பிரம்மோஸ் அமைப்பு ஆபரேசன், மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.பிலிப்பைன்ஸ் PMC தலையையகத்தில் கமாண்டன்ட் ஹெரிகோ என்பவர் தலைமையில் இந்த வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்த குழுவிற்கு லெப் கலோ மிகல் பெரேஸ் என்பவர் தலைமை தாங்குவார்.பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு […]
Read MoreTATA advanced systems limited மற்றும் L&T நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 100வது ஆகாஷ் ஏவுகணை லாஞ்சரை இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்துள்ளது.இதற்கு முன் இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு 49 லாஞ்சர்களை டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனை ஒட்டி நடந்த விழாவில் 100வது லாஞ்சரை டெலிவரி செய்ததன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியா சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பது குறித்தும் டாடா மற்றும் L&T நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள புகழ்ந்து பேசினர். ஆகாஸ் ஏவுகணையை தொடர்ந்து இந்திய இராணுவம் […]
Read Moreநேற்று இரவு நடைபெற்ற என்கௌன்டர்களில் ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இதில் மூன்று பாக் பயங்கரவாதிகளும் அடக்கம். குப்வாராவில் நேற்று இரவு என்கௌன்டர் தொடங்கியது.லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த இரு பாக் பயங்கரவாதிகள் நேற்று இரவு வீழ்த்தப்பட்டனர். இன்று காலை நடைபெற்ற என்கௌன்டரில் ஒரு பாக் பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.இவனுடன் ஒரு உள்ளூர் பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான். புல்வாமாவில் ஒரு லஷ்கர் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.அதன் பிறகு குல்கமில் ஒரு ஜெய்ஸ் பயங்கரவாதி மற்றும் ஒரு லஷ்கர் […]
Read Moreலஷ்கர் பயங்கரவாதி ஒருவனை பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்து பயங்கரவாதிக்கு ஆதரவளித்துள்ளது சீனா. அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனுக்கு மீண்டும் ஒரு முறை சீனா ஆதரவளித்துள்ளது.இந்தியாவினுடைய இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும் சீனா அந்த தீர்மானத்தை தடுத்துள்ளது. சீனாவின் இந்த செயலால் இந்தியா கடுப்பாகியுள்ளது.சீனாவின் பொருள்களை நாம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில் சீனா திருந்த வாய்ப்பில்லை.
Read Moreபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது இரு நாடுகளின் கூட்டு பங்களிப்பின் தொடக்கமே என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது பார்ட்னர்சிப்பின் தொடக்கமே என பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் அன்டோனியோ மொரால்ஸ் கூறியுள்ளார். 375 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை அந்நாட்டு மக்கள் மற்றும் இராணுவம் வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் மேலதிக தளவாடங்கள் […]
Read Moreஅக்னிபாத் திட்டம் தொடர்பாக தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் தற்போது கடற்படை தளபதி விளக்கம் கொடுத்துள்ளார். நிறைய இளைஞர்களை இராணுவத்திற்கு கொண்டு வரும் நோக்கோடும் நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த குறிப்பிட்ட இளைஞரின் வாழ்க்கை மாற்றம் குறித்து கடற்படை தளபதி பேசியுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஆக படையில் இணையும் வீரருக்கு ஒரு போர்க்கப்பல்,நீர்மூழ்கி ஆகியவற்றை இயக்க கற்றுத் தரப்படுகிறது.நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுத் […]
Read Moreசீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை இன்று கடற்சோதனைக்கு களமிறக்கியுள்ளது.சீனா சொந்தமாக கட்டும் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இதுவாகும். டைப்003 ரக கப்பலான இதற்கு ” புஜியன் ” என சீனா பெயரிட்டுள்ளது.தைவானுக்கு அருகே உள்ள சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் பெயரை சீனா இந்த விமானம் தாங்கிகப்பலுக்கு வைத்துள்ளது. இது சீனாவின் முதல் Catapult Assisted Take-off But Arrested Recovery (CATOBAR) ரக விமானம் தாங்கி கப்பல் ஆகும்.மிக நவீனமான இந்த கப்பலை […]
Read More