சில நாட்களுக்கு முன் சீனாவின் மேற்கு கட்டளைகத்தின் கீழ் சீனாவின் விமானப்படை விமானங்கள் அதி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. சீன விமானப் படை தனது j11 விமானங்களின் உதவியுடன் மலைப் பகுதிகளை ஒட்டி பறந்து இலக்கை எப்படி தாக்குவது என்பது குறித்த போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போர்ப் பயிற்சி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த j11 விமானங்களை தான் சீன விமானப்படை வான் ஆதிக்கத்திற்கும் […]
Read Moreமேலும் மூன்று ரஃபேல் பலபணி போர் விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. இந்தியா வாங்க இருந்த 36 விமானங்களில் தற்போது 3ம் தொகுதியாக மூன்று விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. எந்த தேதியில் இந்த மூன்று விமானங்கள் வரும் என்ற தகவல் இல்லை, ஆனால் அடுத்த மாதம் கட்டாயமாக மூன்று விமானங்களும் இந்திய வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பிரான்ஸ்சில் இருந்து நேரடியாக ஜாம் நகர் விமான தளத்தில் தரையிரங்கும். கடந்த […]
Read Moreலடாக்கிலிருந்து கோவிட் -19 சோதனைக்கான மாதிரிகளை ஏந்தி சண்டிகர் செல்லும் வழியில் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) ஒரு சீட்டா ஹெலிகாப்டர் உபியில் உள்ள கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது. காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து காலையில் கிளம்பிய இந்த வானூர்தி அவசரமாக தரையிரக்கப்பட்டது.இதில் யாரும் காயமடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மூலம் ஐ.ஏ.எஃப் விமானிகள் ஒவ்வொரு நாளும் லடாக் மலைப்பகுதிக்கு இருந்து சந்தேகத்திற்குரிய கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து மாதிரிகளை […]
Read Moreதற்போது கொரோனா தொற்று காரணமாக இநீதியாவில் ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஊரடங்கில் இருந்து பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா காவல்துறையினர் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்த நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பணியாளர்கள் காவல்துறையினரால் அனுமதிக்கபடவில்லை, இது தேசிய பேரிடர் […]
Read Moreஃபிரான்ஸில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளதால் ரஃபேல் போர் விமானங்களின் டெலிவரி தள்ளிப்போகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி முதல் 4 விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இவை அதற்கு முன்னரே வர வேண்டியவை ஆகும். அதை போல் நமது விமானிகளின் பயிற்சிகளும் ஒன்றரை வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடுமையான கட்டுபாடுகளுடன் மீண்டும் தொடங்கி உள்ளது. ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் […]
Read Moreஇந்திய விமானப்படையிலேயே ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஒரே விமானப்படை தளபதி ; தனது 31 வருட விமானப்படை வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்த மாமனிதர்; 19 வயதில் விமானப்படையில் விமானியாக பணியில் இணைந்து 1965 போரில் இந்திய விமானப்படையை வழிநடத்தியவர்.அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு என்றுமே புத்துணர்ச்சி ஊட்டி நம்மை நம் இலக்கு நோக்கி பயணிக்க உத்வேகமூட்டும். புகழோடு விண்ணை தொடு எனும் விமானப்படையின் கொள்கைக்கு ஏற்ப வாழ்த்த மார்சல் ஆப் த இந்தியன் […]
Read Moreஉள்நாட்டிலேயே ஒரு சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவினால் உருவாகியது தான் சரஸ் விமானம். தற்போது HAL மற்றும் NAL நிறுவனங்கள் சரஸ் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான சரஸ் மார்க்2 விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்கனவே உள்ள PUSHER PROPELLERஐ களைந்து விட்டு புதிய TRACTOR MOUNTED PROPELLERஐ பொருத்த திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசின் “உடான்” திட்டம் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை விமான போக்குவரத்து மூலமாக இணைக்க […]
Read Moreதற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சினை இந்திய ரஷ்ய எஸ்400 ஒப்பந்தத்தை பாதிக்காது ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடெஷ் வர்மா டாஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் கூறுகையில் சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் நடக்கலாம் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஃபெப்ரவரியில் ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சேவைகள் நிறுவனத்தின் துணைத்தலைவர் விளாடிமிர் ட்ராஸ்ஸோவ் இந்தியாவுக்கான முதல் எஸ்400 அமைப்பு 2021 ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்படும் எனவும் ஐந்து அமைப்புகளும் […]
Read Moreஇந்தியா AMCA எனும் அதிநவீன ஸ்டெல்த் விமானத்தை உருவாக்த உள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தற்போது வரை 5ஆம் தலைமுறை விமானமாக கருதப்பட்டு வந்த நிலையில் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இது உலகின் முதல் 5.5 ஆவது தலைமுறை விமானம் ஆகிறது. RCS – Radar Cross Section, DSI – Diverterless Supersonic Intake என்ற இரு தொழில்நுட்பங்களால் தற்போதுள்ள 5ஆம் தலைமுறை விமானங்களை விட ரேடாரில் சிக்காத […]
Read Moreஇந்திய விமானப்படை தனது 272 சுகோய்30 விமானங்களை சுப்பர் சுகோய் ரகத்திற்கு தரம் உயர்த்தி மேம்படுத்த உள்ளது. இதற்கு ரஷ்யா “ஏ.எல் 41எஃப் 1எஸ்” (AL 41F 1S) என்ஜின்களை தர தயார் என அறிவித்தது ஆனால் இந்திய விமானப்படை இந்த என்ஜின்களை நிராகரித்து உள்ளது. இந்த நவீனபடுத்தப்படும் விமானங்களில் எந்த புதிய என்ஜினும் பொருத்தப்படாது மாறாக சுகோய்57 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடாருக்கு இணையான ஏசா ரேடார் இதில் இணைக்கப்படும், மேலும் சுகோய்35 […]
Read More