Author: Tamil Defense

தென் சீன கடல் பகுதிக்கு ரோந்து சென்ற இந்திய கடற்படை கப்பல்கள் சிங்கப்பூருக்கு நட்பு ரீதியான விசிட் !!

May 9, 2024

ரியர் அட்மிரல் ராஜேஷ் தன்கா தலைமையில் தென்சீன கடல்பகுதியில் தொலைதூர நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கடற்படையின் INS DELHI ஐ.என்.எஸ் தில்லி, INS SHAKTI ஐ.என்.எஸ் ஷக்தி மற்றும் INS KILTAN ஐ.என்.எஸ் கில்டான் ஆகியவை புறப்பட்டு சென்றன இவை மூன்றும் இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும் முன்னனி கப்பல்களாகும். இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட முன்று போர் கப்பல்களும் தற்போது சிங்கப்பூருக்கு நட்பு ரீதியான பயணமாக சென்றடைந்து உள்ளன, அவற்றை சிங்கப்பூர் கடற்படையினர் மற்றும் […]

Read More

கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !!

May 5, 2024

கிரீஸ் அரசு தனது நாட்டில் உள்ள லாவ்ரியோ, பத்ராஸ் மற்றும் அலெக்சான்ட்ரூபோலிஸ் ஆகிய துறைமுகங்களை விற்க திட்டமிட்டுள்ளது, ஆகவே இந்தியா இவற்றை வாங்க மிக தீவிரமான முயற்சி செய்து வருகிறது இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கும் நோக்கங்களுக்கும் பின்னால் மிகப்பெரிய அளவிலான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. இந்தியா தற்போது உலகின் வேகமான வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாகும், வேறேந்த நாடாலும் இந்த வேகத்தை எட்ட முடியவில்லை மேலும் 2030ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி மற்றும் […]

Read More

துருக்கியின் மிகப்பெரிய உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல் திட்டம் !!

May 4, 2024

துருக்கி அரசு தனது துருக்கி கடற்படை கட்டளையகத்தின் ஒரு பிரிவான DDPO – Directorate of Design Project Office அதாவது வடிவமைப்பு திட்ட அலுவலக இயக்குனரகத்தை கொண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் ஒன்றை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய விமானந்தாங்கி கப்பல் கடந்த ஆண்டு துருக்கி கடற்படையில் இணைந்த TCG ANADOLU எனும் ஸ்பெயின் நாட்டின் Juan Carlos – 1 […]

Read More

சீன எல்லையோரம் இரண்டு முக்கிய விமானப்படை தளங்களை மேம்படுத்தும் இந்தியா !!

May 3, 2024

சமீபத்தில் வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக இந்தியா சீன எல்லையோரம் அமைந்துள்ள இரண்டு மிக முக்கியமான விமானப்படை தளங்களை மேம்படுத்தி நவீனமயமாக்கி வருவது தெரிய வந்துள்ளது, முதலாவது தளம் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரத்தில் அமைந்துள்ள பாக்டோக்ரா விமானப்படை தளம். இந்த தளம் சிக்கன் நெக் பாதை என அழைக்கப்படும் இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் மிகவும் குறுகிய பகுதியில் அமைந்துள்ளது. இது எதிரிகளுக்கு எளிதான இலக்காகும் இப்பகுதியை கைபற்றினால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் […]

Read More

இந்திய விமானப்படையை பாக் விமானப்படை சமாளிக்க இயலுமா ? அமெரிக்கா கருத்து

May 2, 2024

பாக்கின் சீன விமானங்களால் இந்திய விமானப்படைக்கு சவால் விடுக்க முடியாது அமெரிக்க விமானப்படை !! அமெரிக்க விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமானப்படைகளின் பலத்தை ஆய்வு செய்து தனது பலத்துடன் ஒப்பீடு செய்யும் மேலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள விமானப்படைகளின் பலத்தை பற்றியும் ஆய்வறிக்கை தயார் செய்யும் அப்படி இந்திய பாகிஸ்தான் விமானப்படைகள் பற்றிய ஒரு அறிக்கையை பற்றியதகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை […]

Read More

இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு உறவு பிற நாடுகளை பாதிக்க கூடாது சீன ராணுவம் !!

May 2, 2024

கடந்த வியாழக்கிழமை அன்று சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் வூ கியான் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்ததை குறித்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் இடையேயான பாதுகாப்பு உறவு மற்றும் செயல்பாடுகள் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது எனவும் மேலும் அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அதே போல கர்னல் வூ கியான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கா இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் MRBM […]

Read More

விண்ணில் மோதலை தவிர்க்க சந்திரயான்-3 ஏவுதலை 4 நொடிகள் தாமதித்த இஸ்ரோ !!

May 2, 2024

நேற்றைய தினம் நமது ISRO – Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சந்திரயான்-3 திட்டத்தின் ஏவுதலின் போது நிகழ்ந்த மிக மிக முக்கியமான சம்பவம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது, அது இப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி நமது விஞ்ஞானிகளின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு […]

Read More

கனடா பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பேசும்போதே எழுப்பப்பட்ட காலிஸ்தான் கோஷம் !!

May 2, 2024

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற சிக்கியர்களின் பண்டிகையான கால்சா தின விழாவில் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் முன்னிலையிலேயே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பினர் இது தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு அந்த விழாவில் கனடாவில் வாழும் 8 லட்சத்திற்கும் அதிகமான சீக்கியர்களுக்கு எப்போதும் கனெடிய அரசு பாதுகாப்பு அளிக்கும் எனவும் அவர்களின் உரிமைகள் மற்றும் […]

Read More

S5 நீர்மூழ்கி கப்பலுக்கான அடுத்த தலைமுறை உலோகத்தை தயாரித்த இந்திய நிறுவனம் !!

May 1, 2024

இந்திய அரசு நிறுவனமான Steel Authority of India Limited SAIL அதாவது இந்திய எஃகு ஆணைய லிமிடெட் நிறுவனத்தின் ஆலை ஒன்று சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ளது இந்த ஆலை இந்தியா தயாரிக்க உள்ள S5 நீர்மூழ்கிகளுக்கான அடுத்த தலைமுறை எஃகை தயாரித்துள்ளது. S5 நீர்மூழ்கி கப்பல்கள் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை கப்பல்களாகும் இவை சுமார் 12,000 டன்கள் எடையுடன் 150 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் இவை மிக மிக […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணையின் வரவால் உற்சாகமடைந்துள்ள ஃபிலிப்பைன்ஸ் ராணுவம் !!

April 30, 2024

சர்வதேச பாதுகாப்பு நிபுணர் ஜோசேஃபஸ் ஜிமெனெஸ் இந்தியா ஃபிலிப்பைன்ஸிற்கு ஏற்றுமதி செய்துள்ள பிரம்மாஸ் ஏவுகணைகளின் வரவால் ஃபிலிப்பைன்ஸ் ராணுவம் உற்சாகமடைந்துள்ளதாக கூறியுள்ளார், இந்த ஏற்றுமதி சீனாவுக்கு மிக கடுமையான எச்சரிக்கையை அளிப்பதாகவும் மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் இதன் காரணமாக களநிலவரம் சூடுபிடித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பிரம்மாஸ் அந்த பகுதியில் உலவும் சீன போர் கப்பல்களுக்கு எதிரான பிரதான தடுப்பு ஆயுதமாக விளங்கும் எனவும் ஃபிலிப்பைன்ஸ் இனியும் தனித்து விடப்படவில்லை காரணம் இந்தியா […]

Read More