1 ) பிரம்மோஸ் NG2) ருத்ரம் 33) அஸ்திரா MK2&34) STAR அடிப்படை Anti-Radiation/ AWACS ஏவுகணை5) அஸ்திரா CCM பிரம்மோஸ் NG. பிரம்மோசின் அடுத்த தலைமுறை ஏவுகணை இன்னும் 3-5 வருடங்களில் தயாராகும்.இந்த ஏவுகணை நெருங்கி ஹைப்பர்சோனிக் வேகத்திற்கு அதாவது மாக் 4.5 வேகத்தில் செல்லக்கூடியதாக அமையும். ருத்ரம் 3 விமானத்தில் ஏவப்படக்கூடிய ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய குவாசி பலிஸ்டிக் ஏவுகணை தான் இந்த ருத்ரம் 3 ஏவுகணை.மாக் 5 வேகத்தில் 550கிமீ வரை […]
Read Moreஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தீல் பாக் ட்ரோன் ஒன்று தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சம்பா மாவட்டத்தில் சிலியரி என்ற கிராமத்தின் அருகே இந்த பாக் ட்ரோனை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர். 500மீ உயரத்தில் 12 நிமிடங்களுக்கு இந்த ட்ரோன் தென்பட்டதாக பாதுகாப்பு படை வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிகாலையில் இந்த ட்ரோன் பறந்ததாக தெரிகிறது.12 நிமிடம் தொடர்ந்து பறந்த பிறகு அந்த ட்ரோன் பாகிஸ்தான் பக்கம் திரும்ப சென்றுள்ளது. ட்ரோனை பார்த்தை இடத்தில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் […]
Read Moreகாஷ்மீரீல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரே வருடத்திற்குள் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு 64% ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 64% பேர் இயக்கத்தில் இணைந்த ஒரே வருடத்தில் பாதுகாப்பு படையால் வீழ்த்தப்படுவர். தனது வலுவான உளவு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது பிடியை இறுக்கியுள்ளன. மேலும் பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 28% பயங்கரவாதிகள் முதல் மாதத்திலேயே வீழ்த்தப்படுகின்றனர்.54% பேர் முதல் ஆறு மாதத்திற்குள்ளும் 59% பேர் முதல் ஒன்பது மாதத்திற்குள்ளும் […]
Read More10000 அமெரிக்க டாலர் செலவுள்ள ஒரு சிறிய ட்ரோன் உதவியுடன் இரஷ்யாவின் ஒரு பெரிய வெடிபொருள் கிடங்கை உக்ரேன் வெடிக்கச் செய்துள்ளது.ஒரு சிறிய DJI ட்ரோனில் ஒரு கிரேனேடை பொருத்தி வெடிபொருள் கிடங்கின் மீது வெடிக்கச் செய்துள்ளது உக்ரேன். உக்ரேனின் தற்போது இரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ் மகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த வெடிப்பை தொடர்ந்து பெரிய அளவிலான புகைமூட்டம் கிமீ தூரம் பரந்து விரிந்துள்ளதை பு கைப்படங்களில் காண முடிகிறது. இந்த வெடிபொருள் கட்டிடத்தில் ஆர்டில்லரிகளுக்கு […]
Read Moreகாஷ்மீரீல் உள்ள ஒரு கிராமத்தினர் பயங்கரவாதிகளை பிடித்த சம்பவம் தற்போது நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளையும் கிராம மக்கள் பிடித்து பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைத்துள்ளனர். ரியாசி எனும் மாவட்டத்தில் உள்ள துக்சான் எனும் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பயங்கரவாதிகளை கிராமத்தினர் பிடித்து பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள்,7 கிரேனேடுகள் மற்றும் பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. […]
Read Moreஇந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக கவச வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.இராணுவ வீரர்களின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக இந்த 800 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான Request for Information (RFI) தற்போது இராணுவம் வெளியிட்டுள்ளது.எளிதில் மாற்றத்தக்க வடிவம் கொண்டதாக இந்த வாகனம் அமைய வேண்டும் என இராணுவம் வேண்டியுள்ளது. பனி பிரதேசம், பாலைவனம் மற்றும் மலைப் பிரதேசம் என அனைத்திலும் இயங்கத்தக்கதாக இந்த வாகனம் இருக்க வேண்டும் என இராணுவம் கூறியுள்ளது.மேலும் Battle Field Surveillance […]
Read MoreAutonomous Flying Wing Technology Demonstrator எனப்படும் ஸ்விப்ட் ட்ரோனை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இது ஆகப் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சோதனை தளத்தில் இந்த ட்ரோன் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா கடக் என்ற ஸ்டீல்த் காம்பட் ட்ரோன் ஒன்றை மேம்படுத்தி வருகிறது.அதற்கு முன்னோடி தான் இந்த ஸ்விப்ட் ட்ரோன்.ஸ்டீல்த் ட்ரோனுக்கு தேவையான தொழில்நுட்பங்களை தற்போது டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இந்த ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ-வின் பிரத்யேக பிரிவான Aeronautical Development Establishment […]
Read Moreஹால் நிறுவனத்தின் அதிநவீன இலகுரக வானூர்தியான த்ருவ் ( சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரகம் ) வானூர்தியின் கடற்படை ரகம் தனது முதல் பறத்தல் சோதனையை மேற்கொண்டுள்ளது.பெங்களூருவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படை இயக்கும் வண்ணம் இந்த வானூர்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கடந்த 18 வருடங்களாக த்ருவ் வானூர்தியை இயக்கி வருகின்றன.ஆனால் பெரிய உருவம் காரணமாக இந்த வானூர்தியை போர்க்கப்பல்களில் இருந்து இயக்க முடியாது.இந்த புதிய வகையில் இறக்கைகள் அவ்வாறு கப்பல்களில் […]
Read Moreஇந்திய நீர்மூழ்கிகளிலன இந்தியத் தயாரிப்பு Fuel Cell based Air Independent Propulsion (AIP) அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.இந்த அமைப்பு விரைவில் தயார் ஆகும் எனவும் இது ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கியில் பொருத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 2025ம் ஆண்டு கல்வாரி ரக நீர்மூழ்கிகள் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும்.அந்த நேரத்தில் இந்த நீர்மூழ்கிகளுக்கு இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக மேம்படுத்தியுள்ள AIP அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் சதீஸ் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். […]
Read Moreஇந்திய இராணுவத்திற்காக டிஆர்டிஓ மேம்படுத்தும் இலகு ரக டேங்க் அடுத்த வருடம் தயாராக இருக்கும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார். இந்தியாவினுடைய Larsen & Toubro (L&T) நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ இந்த இலகுரக டேங்கை மேம்படுத்தும் எனவும் இந்த டேங்க் அடுத்த வருடம் தயாராக வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இலகுரக டேங்க் மேம்பாடு முழு வேகத்தில் செல்வதாகவும் டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.2023ல் டேங்க் முழுத் தயாரிப்புக்கு தயாராகும் எனவும் அவர் கூறியுள்ளார். டேங்க் தயாரிப்பு […]
Read More