நேற்றைக்கு முன்தினம் சோமாலிய கடற்பரப்பிற்கு அருகே நடைபெற்ற ஆபரேஷன் ஒன்றில் இந்திய கடற்படை ஒரு கப்பலை மீட்டதோடு மட்டுமின்றி சுமார் 35 கடற்கொள்ளையர்களை கைது செய்துள்ளது, இதில் மார்க்கோஸ் சிறப்பு படையினர் மேற்கொண்ட ஹாலிவுட் பாணி அதிரடி நடவடிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது மால்டா நாட்டு கொடி கொண்ட அதாவது அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28,000 டன்கள் எடை கொண்ட MV RUEN ரூவென் எனும் சரக்கு கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]
Read Moreகடந்த மார்ச் 11ஆம் தேதி இந்தியா பாதுகாப்பு துறையில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது அதாவது ஒரே ஒரு ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை ஏவும் திறனை அளிக்கும் MIRV – Multiple Independent Re-entry Vehicle தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது, இதனை பெரும் சாதனை என்று கூறுவது தான் சரியாக இருக்கும். பொதுவாக நம்மிடம் அக்னி-1 முதல் அக்னி-5 வரையுள்ள அனைத்து ஏவுகணைகளும் ஒரேயொரு அணு ஆயுதத்தை சுமக்கும் திறன் கொண்டவையாகும், இந்த நிலையில் […]
Read Moreநேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் இலகுரக தேஜஸ் போர் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது இது முதலாவது தேஜஸ் விபத்தாகும். 1980களில் தேஜஸ் திட்டம் தொடங்கப்பட்டு 1990களின் இறுதியில் தயாரிப்பு நிலையை அடைந்து 2001ல் முதலாவது வெற்றிகரமாக பறந்தது தேஜஸ் அன்று முதல் இன்று வரை 23 ஆண்டுகள் விபத்தின்றி பறந்தது மட்டுமின்றி இந்திய விமானப்படையில் இரண்டு படையணிகள் அளவில் அதாவது 50 தேஜஸ் போர் […]
Read Moreபாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான இந்தியாவின் எல்லையோர பகுதிகளை பாதுகாக்கும் BSF – Border Security Force எனப்படும் எல்லை பாதுகாப்பு படை தற்போது இரண்டு EADS CASA C-295M போக்குவரத்து விமானங்களை வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லை பாதுகாப்பு படை தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் ஆங்காங்கே பல ஆயிரம் மைல்கள் தொலைவுகள் உள்ள இடங்களுக்கு படைகளை நகர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் தற்போது எல்லை பாதுகாப்பு படையிடம் […]
Read Moreஇந்திய கடற்படையின் கனவு திட்டங்களில் ஒன்றான P-75I (Project 75 India) எனப்படும் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பகிர்தல் மூலமாக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டத்திற்கான நீர்மூழ்கி கப்பலை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி வல்லுனர் குழு ஒன்று ஜெர்மனி இந்த திட்டத்திற்கு அளிக்க முன்வந்துள்ள U-212/214 ரக அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை பார்வையிட ஜெர்மனி சென்றுள்ளது அங்கு இந்த நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கு […]
Read Moreஇந்திய கடற்படைக்கு அமெரிக்காவில் இருந்து உலகின் அதிநவீன கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி வேட்டை ஹெலிகாப்டரான MH-60 ROMEO ஹெலிகாப்டர்களில் 24கினை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் அவற்றில் முதல் ஆறு ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்காவில் விமானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட இதர குழுவினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இந்திய கடற்படையின் சேவையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இவை INAS Indian Naval Air Squadron 344 அதாவது […]
Read Moreஇந்திய படைகளை மாலத்தீவு நாட்டில் இருந்து அந்நாட்டு அரசு வெளியேற உத்தரவிட்டு இந்திய படைகள் வெளியேறியன, இதற்கு பின்னில் சீனாவின் கை உள்ளது என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் செக் வைக்கும் விதமாக இந்தியா தனது மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள லட்சத்தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள மினிக்காய் தீவில் INS JATAYU ஜடாயு என்ற பெயரில் கடற்படை தளம் ஒன்றை கடந்த 6ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தது. இந்த தீவு உலக கடல்சார் வர்த்தக […]
Read Moreஅஸர்பெய்ஜான் நாட்டுடன் கடந்த சில வருடங்களாக தீவிரமான எல்லை பிரச்சினை மற்றும் போரில் அர்மீனியா ஈடுபட்டுள்ளது அதை தொடர்ந்து இந்தியாவுடன் பல ஒப்பந்தங்கள் மூலமாக ஆயுதங்களை வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு முதல்கட்டமாக ஆறு ATAGS பிரங்கிகளை அர்மீனியா வாங்கிய நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மீண்டும் சுமார் 84 ATAGS பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் மூன்று ஆண்டுகளில் டெலிவரி […]
Read Moreமிக முக்கியமான திருப்புமுனையாக நேற்று பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA ஆம்காவை வடிவமைத்து தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தலைமை தாங்கி வரும் இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாய் ஆகும், இந்த திட்டத்திலை பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்திய விமானப்படை 2030ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய போர் விமானங்களை படையில் […]
Read Moreசெங்கடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜெர்மனி சார்பில் சாக்சென் வகையை சேர்ந்த F221 என்னும் அடையான எண் கொண்ட FGS HESSEN என்கிற போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாரம் ஒரு நாள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் கப்பலின் ரேடார்கள் ஒரு டிரோன் பறந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தன இந்த டிரோன் யாருடையது என்பதை குறிக்கும் எந்த அடையாளங்களும் இல்லை ஆனால் இது அமெரிக்க […]
Read More