பாக் உடனான எல்ஓசி எல்லை மற்றும் சீனா உடனான எல்ஏசி எல்லை பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு புதிய Negev LMG ( இலகு ரக இயந்திர துப்பாக்கி) மார்ச் 2வது வாரம் முதல் வழங்கப்பட உள்ளது. இராணுவத்திற்கான அவரச தேவை கொள்முதலின் கீழ் பெறப்பட்ட இந்த புதிய Negev NG-7 துப்பாக்கிகளின் முதல் தொகுதி சீன மற்றும் பாக் எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த வருடம் மார்சில் 16500 இலகுரக […]
Read Moreநாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் டெஸர்ட் ஃப்ளாக் எனும் விமானப்படை போர் பயிற்சி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஃபிரான்ஸ், பஹ்ரைன், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. மேலும் மூன்று வாரம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் ஜோர்டான், எகிப்து மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றன. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையும் சுகோய்30 மற்றும் சி17 விமானங்களுடன் கலந்து கொள்கிறது. இதற்காக 6 சுகோய்30 […]
Read Moreமஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவ சிப்பாய்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. அதற்கு சில மணி நேரம் முன்னர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் எழுத்து தேர்வுக்கான வினாத்தாளில் உள்ள கேள்விகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக எழுத்து தேர்வை நிறுத்தினர், பின்னர் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விஷ்ராந்த்வாடி காவல்நிலைய ஆய்வாளர் கூறுகையில் வினாத்தாளை உள்ளிருக்கும் யாரோ ஒருவர் தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என […]
Read Moreகடந்த இரண்டு வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ள சக்தி !! இந்திய விமானப்படை இரண்டு வருடங்கள் முன்னர் பாலகோட்டை தாக்கியது, இதற்கு பிறகு அதன் திறன்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் ரஃபேல், அபாச்சி, சினூக் என புது வானூர்திகள் மற்றும் பல அதிநவீன ஆயுதங்களை இந்திய விமானப்படை படையில் சேர்த்துள்ளது. இதன் பலன் லடாக் எல்லை பிரச்சினையில் கிடைத்துள்ளது கண்கூடாக தெரிகிறது. விமானப்படையின் சி17, சி130 மற்றும் சினூக் வானூர்திகள் வீரர்கள் , சப்ளைகள் […]
Read Moreசீன போர் விமானங்களை விட இந்தியாவின் தேஜாஸ் சிறந்தது என அமெரிக்க இதழான ஃபாரின் பாலிசி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரையில் சீனர்கள் வழங்க தயாராக உள்ள எந்த விமானத்தை விடவும் தேஜாஸ் சிறப்பு மிக்கது எனவும், தேஜாஸில் உள்ள அமெரிக்க ஜி.இ என்ஜின், இஸ்ரேலிய ஏவியானிக்ஸ் அமைப்பு ஆகியவை அதன் திறனுக்கு சாட்சி எனவும், 40 வருடங்களாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் கொண்ட தேஜாஸ் விமானத்தை […]
Read Moreநேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி15 ராக்கெட் மூலமாக சிந்துநேத்ரா எனும் செயற்கைகோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு செயற்கைகோள் ஆன இது இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் மேலும், வர்த்தக கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை தானே பிரித்தறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் தென்சீன கடல் பகுதி மற்றும் கடற்கொள்ளையர்கள் நிரம்பிய ஏடன் வளைகுடா பகுதிகளையும் திறம்பட கண்காணிக்க முடியும் […]
Read Moreசீனாவின் திருட்டுத்தனம் உலகறிந்த விஷயம் ஆகும், பல நாடுகளின் பொருட்களை பெற்று கொண்டு அதை திருட்டுதனமாக காப்பி அடித்து உருவாக்குவது அவர்களுக்கு கைவந்த கலை. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவே கூட தற்போது சீனாவுக்கு ஆயுதம் விற்க யோசிக்கிறது அந்தளவுக்கு சீனர்கள் களவாணித்தனம் கொண்டவர்கள். சீனாவில் மொபைல் போன்ற சாதனங்களை தயாரிக்க வேண்டுமானால் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் ஆனால் ஒரு போதும் எந்தவொரு பாதுகாப்பு துறை நிறுவனமும் சீனாவில் முதலீடு செய்யப்போவதில்லை, இதற்கு காரணம் தங்களது […]
Read Moreஇந்திய கடற்படை காலம் காலமாகவே பட்ஜெட் என்று வருகையில் ஒதுக்கப்பட்டு வருகிறது ஆனால் சீனா 2049 வாக்கில் உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த கடற்படையாக மாறும் இலக்கை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடற்படைக்கு அளிக்கப்படுவது இல்லை. வரலாறு தந்த படிப்பினைகள் , புவிசார் அரசியல் சிக்கல்களை தாண்டியும் இத்தகைய நிலை நிலவுகிறது. இந்த வருடமும் ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் குறைபாடு நிலவுகிறது 37ஆயிரம் கோடிகள் மட்டுமே தளவாட கொள்முதலுக்கு ஒதுக்கீடு […]
Read Moreசீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து சுமார் 46 பில்லியின் டாலர்கள் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையை உருவாக்கி வருகின்றன. பலூச்சிஸ்தானில் உள்ள க்வதர் துறைமுகம் மூலமாக சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸின்ஜியாங் மாகாணத்தை மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும். மேலும் பலூச்சிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அளவிலான இயற்கை வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பலூச் மக்களுக்கு இதனால் எந்தவித நன்மையும் இல்லை மாறாக பாகிஸ்தானின் பிற மாகாண மக்கள் […]
Read Moreஇந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளும் பாகிஸ்தானை வீழ்த்திய 1971 போரின் 50ஆவது ஆண்டை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. இரு நாடுகளிலும் அந்நாட்டு ராணுவங்கள் சார்பாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா பல்வேறு ராணுவ மையங்களை பார்வையிட்டார. பின்னர் 1971 போரில் பயன்படுத்தப்பட்ட அலொவ்ட்-3 ரக ஹெலிகாப்டரை பரிசளித்தார், அதை போல வங்கதேச விமானப்படை தளபதியும் 1971 போரில் […]
Read More