Author: Tamil Defense News

முழு வேகத்தில் நடைபெறும் கே-5 பலிஸ்டிக் ஏவுகணை மேம்பாடு

February 4, 2020

புதிய கே-5 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணை 5000கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.அதாவது அக்னி-5 ஏவுகணையின் கடற்வகை என கூறலாம்.அக்னி-5 தரைப்படை வகை.5000கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.இரண்டுமே நமது டிஆர்டிஓ அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.கே-5 ஏவுகணை நான்கு தனித் தனி அணு வார்ஹெட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது ஏவுகணையின் மேல் கூம்பு பகுதியில் நான்கு தனித்தனி அணு வெடிபொருள் இருக்கும்.இலக்கை ஏவுகணை நெருங்கும் போது இந்த நான்கு அணு வெடிபொருள்களும் […]

Read More

கல்யானியின் புதிய MArG ஆர்டில்லரி துப்பாக்கி ; அமெரிக்காவின் M-777ஐ விட சிறந்ததா ?

February 4, 2020

இந்தியாவின் Kalyani Group முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ள DefExpo2020 என்னும் இராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளது.அதில் தனது புதிய ஆர்டில்லரி அமைப்பான Mountain Artillery Gun (MArG) Extended Range Ultra-Light Howitzer with 155 mm / 52 caliber long-range ULH in towed version-ஐ காண்பிக்க உள்ளது. இதே ஆர்டில்லரியின் MArG 155 mm / 39 caliber ரகத்தயும் காண்பிக்க உள்ளது.MArG ஆர்டில்லரி Steel மற்றும் Titanium […]

Read More

மாலத்தீவு நாட்டினர் உட்பட இரண்டாம் தொகுதி இந்தியர்கள் சீனாவில் இருந்து மீட்பு

February 2, 2020

7 மாலத்தீவு நாட்டினர் உட்பட இரண்டாம் தொகுதி இந்தியர்களை வுகானில் இருந்து இந்தியா மீட்டுள்ளது.இந்தியாவின் இந்த செயலுக்கு மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் நன்றி தெரிவித்துள்ளார். 323 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா வந்தடைந்தது.அதில் 7 மாலத்தீவு நாட்டினரும் அடக்கம் ஆகும்.சீனாவில் இருந்து மக்களை இரண்டாம் முறையாக இந்தியா மீட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் வேளையில் 14000க்கும் அதிகமானோர் நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Read More

BTR-4 APC மற்றும் Vilkha MLRS ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க உக்ரேன் விருப்பம்

February 1, 2020

இந்தியாவில் தற்போது நடைபெற உள்ள இராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள உக்ரேன் நாட்டு பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தங்களது BTR-4 amphibious 8×8 wheeled armoured personnel carrier (APC) வாகனத்தை இந்திய இராணுவத்திற்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.மேலும் இவற்றை இந்தியாவில் தயாரிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. Spetstechno Export என்னும் உக்ரேன் நிறுவனம் தான்  BTR-4 APC தயாரித்து வருகிறது.மேலும் இதுவரை வெற்றிகரமாக மூன்று நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.கிட்டத்தட்ட 500 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளது. […]

Read More

கொரோனா பாதிப்பு : தனது மக்களை மீட்க மாட்டோம் என பாக் அறிவிப்பு

February 1, 2020

கொரோனா பாதிப்பு : தனது மக்களை மீட்க மாட்டோம் என பாக் அறிவிப்பு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி இந்தியர்களை இந்தியா மீட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பாக் மக்களை மீட்க மாட்டோம் என பாக் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் உள்ள மக்களை மீட்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பாக் கூறியுள்ளது.நிலை குறித்து கவனித்து வருவதாகவும் , பாக் மாணவர்களின் நிலை குறித்து சீன அதிகாரிகளுன் பேசி வருவதாகவும் பாக் கூறியுள்ளது. சீனாவின் ஹீபே மாகாணத்தில் இருந்து […]

Read More

சீனாவில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மருத்துவ நிலையம் அமைத்த இராணுவம்

February 1, 2020

சீனாவில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மருத்துவ  நிலையம் அமைத்த இராணுவம் சீனாவின் வுகான் பகுதியில் இருந்து 324 இந்தியர்களை மீட்டு டெல்லியில் தரையிறங்கியுள்ளது ஏர் இந்தியா விமானம்.மீட்கப்பட்டர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளது இந்தியா. வுகானில் தான் இந்த கொரோனா தொற்று அதிகம் பரவியதாக பேசப்பட்ட நிலையில் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஒன்று தற்போது 324 இந்தியர்களை மீட்டு திரும்பியுள்ளது. Boeing 747 Jumbo aircraft வுகானின் தியான்ஹி விமான நிலையத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு சனி […]

Read More

வீரர்களின் உயிரிழப்பை தடுக்க இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க திட்டம்

February 1, 2020

வீரர்களின் உயிரிழப்பை தடுக்க இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க திட்டம் பிப்ரவரி 26 பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு மட்டும் இந்திய இராணுவம் 82 வீரர்களை இழந்துவிட்டது.இரவில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும் , அவர்களை எதிர்த்து இருட்டில் போரிடவும் இராணுவத்திற்கு ஆயிரக்கணக்கில் இரவில் பார்க்கும் கருவிகள் வாங்கப்பட உள்ளது. தற்போது 22000 தொலைதூர இரவில் பார்க்கும் கருவிகள் இராணுவத்திற்கு வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முன்னனி காவல்நிலையில் இருக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும். […]

Read More

இந்தியாவின் உற்ற நண்பனா இரஷ்யா ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே தளவாடங்கள் ஏற்றுமதி

January 30, 2020

இந்தியாவின் உற்ற நண்பனா இரஷ்யா ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே தளவாடங்கள் ஏற்றுமதி இந்தியாவின் உற்ற தோழனாக இரஷ்யா பார்க்கப்படுகிறது.அனைத்து காலநிலை நண்பன் என போற்றப்படுகிறது இரஷ்யா. இந்தியாவும் இரஷ்யாவிடம் இருந்து வருடந்தோறும் பல பில்லியன் டாலர்கள் செலவில் ஆயுதங்களை வாங்கி குவித்துவருகிறது.விக்ரமாதித்யா,டி 90 கவச வாகனங்கள், தல்வார் ரக போர்க்கப்பல்கள்,சுகாய் விமானங்கள் என முப்படைகளிலும் இரஷ்ய தளவாடங்களை வாங்கி இணைத்துள்ளோம். இது தவிர சுகாய் ,டி90 போல தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்தியாவிலும் தயாரிக்கிறோம்.இதுவும் தவிர இருநாடுகளும் […]

Read More

விங் கமாண்டர் அபி அவர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன தான் செய்தார் ? வெளிவந்த ஆச்சரிய தகவல்கள்

January 30, 2020

விங் கமாண்டர் அபி அவர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன தான் செய்தார் ? வெளிவந்த ஆச்சரிய தகவல்கள் வி/க அபி அவர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்காக அரசு வெளியிட்டிருந்த சிட்டேசனில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.அதில் அவரது வீரத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். எதிரிகளின் தொழில்நுட்ப மற்றும் எண்ணிக்கை பலம் அதிகமாக இருந்திருந்தும் Wing Commander Abhinandan Varthaman எதிரிகளின் தாக்கும் குழுவை வீரமுடன் எதிர்கொண்டார் எனவும் பாக்கின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் எனவும் வீர்சக்ராவிற்கான […]

Read More

வெடிபொருள்கள் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது ; பட்ஜெட்டை நம்பி எங்கள் தயார்நிலை இல்லை – தளபதி அதிரடி பேச்சு

January 29, 2020

வெடிபொருள்கள் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது ; பட்ஜெட்டை நம்பி எங்கள் தயார்நிலை இல்லை – தளபதி அதிரடி பேச்சு பல்வேறு ரக வெடிபொருள்கள் சேமிப்பில் இருந்த குறைபாடுகள்( ammunition shortage ) கடந்த இரு வருடங்களாக வெடிபொருள்கள் வாங்கியதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என தளபதி தெரிவித்துள்ளார்.தற்போது வெடிபொருள் குறைபாடு இல்லை என தளபதி நரவனே தெரிவித்துள்ளார். ரிசவர் தற்போது முழுமையாக உள்ளது.ஸ்டாக் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது.கடந்தகாலத்தில் இருந்த குறைபாடுகள் அகற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இந்த […]

Read More