இந்திய கடற்படையின் பலத்தை பெருக்க ஆறாவது மற்றும் கடைசி கல்வாரி ரக இந்திய கடற்படையில்விரைவில் இணைய உள்ளது. வாக்சீர் என்ற நீர்மூழ்கி கப்பல் தற்போது கடல் சோதனையில் உள்ளது. இந்த நீர்மூழ்கி வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது. இந்தியாவின் மாசகன் கப்பல் கட்டும் தளம் மற்றும் பிரான்சின் நேவல் குரூப் இணைந்து இந்தியாவில் ஆறு கல்வாரி ரக நீர் மூழ்கிகளை கட்டி வருகின்றன. இதில் ஆறாவது நீர்மூழ்கி தற்போது […]
Read More