Breaking News

Day: May 20, 2023

புதிய போர் கப்பல்களில் ரேடார் இணைக்கும் பணிகளை துவங்கிய ஸ்பெயின் நிறுவனம் !!

May 20, 2023

இந்திய கடற்படைக்கான P-17 ALPHA திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தம் புதிய நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களில் LANZA 3D முப்பரிமாண ரேடார்களை இணைக்கும் பணிகளை ஸ்பெயின் நிறுவனம் துவங்கி உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான INDRA Sitemas S.A இந்திய கடற்படைக்கான 23 ரேடார்களில் முதலாவது ரேடாரை முதலாவது நீலகிரி ரக கப்பலில் இணைக்க உள்ளது. இந்த LANZA 3D முப்பரிமாண ரேடாரனது […]

Read More

இந்த ஆண்டு இறுதியில் சுதேசி இலகுரக டாங்கியின் சோதனை !!

May 20, 2023

நமது DRDO – Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் L & T நிறுவனம் ஆகியவை கூட்டாக தயாரித்து வரும் சுதேசி இலகுரக ஸோராவர் டாங்கியின் சோதனை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் கூறும்போது இந்த ஆண்டு இறுதியில் சோதனைகளை நடத்த உள்ளதாகவும் லடாக்கில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிறகு […]

Read More

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி !!

May 20, 2023

தஹாவ்வூர் ராணா ஒரு கனேடிய பாகிஸ்தானிய தொழிலதிபர் ஆவான் இவன் அமெரிக்காவில் சிறையில் உள்ளான் இவன் மும்பை தாக்குதல்களில் தொடர்புடையவன் அந்த அடிப்படையில் இவனை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனுவை அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்தது அந்த மனு நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ராணா தாக்குதல்களில் மிக முக்கியமான […]

Read More

ஶ்ரீநகர் தால் ஏரியில் இந்திய கடற்படையின் MARCOS சிறப்பு படை வீரர்கள்

May 20, 2023

G-20 நிகழ்ச்சியை முன்னிட்டு தால் ஏரியில் இந்திய கடற்படையின் MARCOS சிறப்பு படையினர் ரோந்து பணி மேற்கொள்ளும் கானொளின் தொகுப்பு

Read More

ஜி-20 மாநாட்டை குழைக்க பயங்கரவாத முகாம்கள் ஆக்டிவேட் செய்த பாக்- கானொளிகள்

May 20, 2023

காஷ்மீரீல் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காஷ்மீர் காவல் துறை வீரர்கள் உடன் தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள், மரைன் கமாண்டோ வீரர்கள் என பல படைகளைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான கானொளிகளும், புகைப்படங்களும் நமது பக்கத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாமை திறந்து ஜி-20 மாநாட்டை குழைக்க பாக் திட்டமிட்டுள்ளது பாக் ஆக்கிரமிப்பு […]

Read More