ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டிகியானா பகுதியில் Jammu & Kashmir Rifles ரெஜிமென்ட் பிரிவின் தளத்தில் ஒரு மெகா முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவைகள் சந்திப்பு நடைபெற்றது, இதில் வடக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதே நேரத்தில் […]
Read Moreஇந்திய கடற்படைக்காக 26 MRCBF – Multi Role Carrier Borne Fighter பல திறன் கடற்படை போர் விமானங்களை வாங்கும் போட்டியில் ஃபிரான்ஸ் தயாரிப்பு Dassault Rafale மற்றும் அமெரிக்க Boeing F/A – 18 Super Hornet ஆகிய இரண்டு விமானங்களும் சோதனைகளில் வெற்றி பெற்று கடற்படைக்கு திருப்தி அளித்துள்ளன. இரண்டு விமானங்களில் எதை வாங்குவது எனும் முடிவை அரசிடமே விட்டுள்ளதாக இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சில வாரங்கள் முன்னர் […]
Read Moreகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் பின்னர் இந்திய தேசிய கொடியை இழுத்து அட்டுழியம் செய்தனர். இதனை லண்டன் காவல்துறை லண்டன் நகர நிர்வாகம் மற்றும் இங்கிலாந்து அரசு உடனடியாக தடுத்திருக்க வேண்டும், இந்திய தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டியது அவசியமானது. காரணம் தூதரக உறவிற்கான வியன்னா ஒப்பந்தத்தின் 22ஆவது ஷரத்தின்படி அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு […]
Read More