Day: March 17, 2023

கூட்டு ராணுவ கட்டளையகங்களை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !!

March 17, 2023

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் முன்று படைகளையும் உள்ளடக்கிய கூட்டு ராணுவ கட்டளையகங்களை உருவாக்கவும் அவற்றின் கட்டளை அதிகாரிகளுக்கு நிர்வாக மற்றும் ஒழுங்கு அதிகாரங்களை வழங்கவும், ஒருங்கிணைந்த கூட்டு படை அமைப்புகளை உருவாக்கவும் வழிவகை செய்யும் மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த Inter Services Organisations (Command, Control & Discipline) Bill 2023 அதாவது ” கூட்டு படை அமைப்புகள் (கட்டளை, கட்டுபாட்டு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா 2023 என்பது தான் அதன் பெயராகும், இதனை […]

Read More

சீன அச்சுறுத்தல்: இந்திய பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா திட்டம் !!

March 17, 2023

பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் Brahmos Aerospace நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ரானே சமீபத்தில் இந்தோனேசியா இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு அதீத நாட்டம் காட்டி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசும் போது இந்தோனேசியாவில் ஒரு குழு இருப்பதாகவும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும் அனேகமாக ஒரு வருடத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனவும் இந்த ஒப்பந்தம் இறுதியானால் 200 மில்லியன் டாலர்கள் முதல் சுமார் 350 […]

Read More

இந்தியாவிடம் இருந்து மேலதிக பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம் !!

March 17, 2023

கடந்த ஆண்டு 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தரையில் இருந்து ஏவப்படும் பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி செய்ய ஃபிலிப்பைன்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மேலதிக பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஃபிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டி வருவதாகவும் இதன் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டாவது தொகுதிக்கான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் பற்றி ஃபிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சக […]

Read More

பாதுகாப்பு படைகளுக்கான மெகா ஒப்பந்தங்கள்- பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

March 17, 2023

ராணுவத்திற்கு 70,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க அரசு ஒப்புதல் !! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC – Defence Acquisition Council பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் சுமார் 70,500 கோடி ரூபாய் மதிப்பிலான வெவ்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்புதலை புதன்கிழமை அளித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தளவாடங்கள் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக IDDM – Indigenously Desinged Developed & Manufactured அதாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவையாக தான் இருக்கும் என […]

Read More

BREAKING பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி எல்லையோர பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்புடன் மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி சுற்றிய குஜராத் நபர் கைது !!

March 17, 2023

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன் கிரண் பாய் படேல் இவன் பிரதமர் அலுவலக அதிகாரி அதாவது துணை இயக்குநர் அந்தஸ்து அதிகாரி என கூறி ஜம்மு காஷ்மீரில் முக்கிய பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்போடு சுற்றி உள்ளான் மேலும் எல்லையோர பகுதிகளுக்கும் சென்றுள்ளான். இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நாட்டின் பாதுகாப்பில் மிகப்பெரிய அலட்சியம் காட்டப்பட்டு உள்ளது என்பதை இந்த நிகழ்வு தெள்ள தெளிவாக காட்டுகிறது. இந்த நபர் மத்திய அரசின் உள்நாட்டு உளவுத்துறை, […]

Read More

சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய உக்ரேன் வீரர்கள்

March 17, 2023

வெடிகுண்டு தூக்கி பறந்து சென்ற சீனாவில் தயாரிக்கப்பட்ட முகின்-5 ஆளில்லா விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனில் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் ஆயுதமயமாக்கப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட Mugin-5 ஆளில்லா விமானத்தை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. முகின்-5 என்ற ட்ரோன், சியாமில் உள்ள சீன நிறுவனமான முகின் லிமிடெட் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) “அலிபாபா ட்ரோன்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை சீன ஆன்லைன் தளங்களான Alibaba மற்றும் […]

Read More

அருணாச்சல பிரதேசத்தில் சீட்டா வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு

March 17, 2023

வியாழன் அன்று அருணாச்சல பிரதேசத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராணுவத்தின் விமானப் பிரிவு லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகிய இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில், ஐந்து மாதங்களில் இது மூன்றாவது இராணுவ ஹெலிகாப்டர் விபத்து மற்றும் 15 ஆண்டுகளில் 13 வது விமான விபத்து ஆகும், இந்த விபத்துகளில் அருணாச்சலத்தின் முன்னாள் முதல்வர் டோர்ஜி உட்பட 92 இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஒற்றை எஞ்சின், பல ரோல் […]

Read More

70000 கோடியில் இராணுவத் தளவாடங்கள்; பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

March 17, 2023

ஹோவிட்சர்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், UH கடல்சார் ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் ‘மேக்-இன்-இந்தியா’திட்டத்தை நோக்கிய ஒரு பெரிய உந்துதலில், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வெவ்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு 60 மேட்-இன்-இந்தியா UH […]

Read More