ரஷ்யா-உக்ரைன் போரில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் செவ்வாய்கிழமை, அத்தகைய ஏவுகணை இந்தியாவில் தேவைப்பட்டால், அதை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. ” ஹைப்பர்சோனிக் ஏவுகணை தேவைப்பட்டால், அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அதை உருவாக்க எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும்” என்று பிரம்மோஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை தற்போது முப்படைகளிலும் செயல்பாட்டில் உள்ளது.
Read Moreரஷ்ய ஜனாதிபதி புதின் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி அமெரிக்காவுடனான புதிய strategic ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் (START) அணு ஆயுத ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா இடைநிறுத்துவதாகவும், அணு ஆயுதங்களை ஆக்டிவ் செய்வதாகவும் புதிய அணு ஏவுகணை சோதனைகள் நடத்த உள்ளதாகவும் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். START என்பது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுத ஒப்பந்தமாகும், மேலும் இது 2026 இல் காலாவதியாக உள்ளது.இந்த ஒப்பந்தம் ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை ஆய்வு செய்வதற்கான […]
Read Moreசமீபத்தில் Print எனப்படும் வெளியிட்ட செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து M777 ரக பிரங்கிகளை மேம்படுத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய தரைப்படையில் ஏற்கனவே 145 M777 பிரங்கிகள் உள்ளன, இவை 152 மில்லிமீட்டர் மற்றும் 39 காலிபர் திறன் கொண்டவை ஆகும் ஆகவே தற்போது இவற்றால் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மட்டுமே தாக்க முடியும். ஆனால் இவற்றை 155 மில்லிமீட்டர் மற்றும் 52 காலிபர் திறன் கொண்ட […]
Read Moreஇந்திய விமானப்படையின் போர் விமானிகளுக்கு விரைவில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தலை கவசங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தில் இருந்த இயங்கும் MKU நிறுவனம் BAE Hawk 132 மற்றும் SEPECAT Jaguar போன்ற விமானங்களுக்கு ஒரு தலை கவசத்தையும், Su- 30 MKI மற்றும் Mig – 29 விமானங்களுக்கு பொதுவாக ஒரு தலை கவசத்தையும் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலை […]
Read Moreஇந்திய கடற்படை தற்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான ஒப்புதலை பெறுவது ஏறத்தாழ உறுதியாகி ஆகியுள்ள நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தேறி உள்ளது எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தி உள்ளது. அதாவது இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ஊடகங்களிடையே பேசும்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான ஆய்வு அல்லது படிப்பினையை இந்திய கடற்படை துவங்க உள்ளதாக தெரிவித்தார். இந்த கப்பலுக்கு ஒப்புதல் அடுத்த ஆண்டில் கிடைத்தால் 2030-2031 வாக்கில் அந்த கப்பல் தயாராகும், பின்னர் அதே […]
Read Moreகடந்த 2009 காலகட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து MTA – Medium Transport Aircraft அதாவது நடுத்தர போக்குவரத்து விமானம் ஒன்றை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் என்ஜின் விவகாரத்தில் ரஷ்யாவின் அடாவடி காரணமாக 2016ஆம் ஆண்டு இந்தியா அந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது. அதாவது இந்திய தரப்பில் ஒரு மேற்கத்திய என்ஜின் எங்களுக்கு தேவை உங்களுக்கு ரஷ்ய என்ஜினை வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்த போது அதற்கு ஒருகூட்டு தயாரிப்பு பங்குதாரர் எனும் பாராமல் […]
Read MoreTATA GROUP டாடா குழுமத்தின் பாதுகாப்பு துறை பிரிவான TATA AEROSPACE & DEFENCE சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) கண்காட்சியில் தான் தயாரிக்க உள்ள கவச வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதாவது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research & Development Organisation உடன் இணைந்து உருவாக்கி வரும் இந்த புதிய கவச வாகனத்தின் மாதிரி காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. WhAF – Wheeled Armoured […]
Read More