காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு தற்போது மீண்டும் காஷ்மீர் சார்ந்த பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குவிக்கப்பட்டு இருக்கும் ராணுவ வீரர்களை அதாவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையினரின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படைகளின் எண்ணிக்கையை காஷ்மீரில் அதிகரிக்கும் வகையில் அவர்களை குவிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் […]
Read Moreஉலகில் ரஷ்யா இந்தியா சீனா மலேசியா இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் சுகோய் – 30 போர் விமானத்தை பயன்படுத்தி வருகின்றன ஆனால் அவற்றில் எல்லாம் மிகவும் சிறந்தது இந்திய விமானப்படையின் சுகோய்-30 போர் விமானங்கள் ஆகும். இதற்கு இந்திய சுகோய்-30 Sukhoi Su-30 MKI விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் ஒரு காரணம் ஆகும், BRAHMOS பிரம்மாஸ், NGARM – Next Generation Anti Radiation Missile அடுத்த தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள், அஸ்திரா ASTRA […]
Read More