ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா விரும்புவதாக கூறி உள்ளது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கூறுகையில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து கொண்டு இருப்பதில் எங்களுக்கு நாட்டமில்லை விரைவில் இதற்கு முடிவு காண விரும்புகிறோம் இதற்கு பேச்சுவார்த்தையும் ஒரு வழி என கூறியுள்ளார். அமெரிக்க அரசோ ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் பைடன் தயாராக உள்ளதாகவும் ஆனால் புடின் […]
Read Moreசீனா உடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுகளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க உதவும் ப்ரளய் PRALAY பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் தற்போதைய சூழ்நிலையில் ஒப்புதலுக்காக இந்திய ராணுவத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்வானது மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்றுள்ளது காரணம் இந்தியா ராக்கெட் படையை உருவாக்கும் பணிகளையும் தற்போது துவங்கி உள்ளதாகும். இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் பேசும்போது […]
Read More