சுகாய் விமானத்தில் இருந்து 400கிமீ வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தச் சோதனை செய்யப்பட்டதாக தகவல். ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோதனை குறித்த கானொளியை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிரம்மோஸ் கப்பலா எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதன் மூலம் விமானப்படையின் கப்பல் எதிர்ப்பு திறன் வலுப்பெற்றுள்ளது.
Read Moreஜம்முவில் தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ட்ரக்கில் பயணித்த நான்கு அதிபயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.ஜம்முவின் சித்ர பாலம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பஞ்சாபில் இருந்து காஷ்மீர் வந்த லாரியில் நான்கு பயங்கரவாதிகளும் பதுங்கி இருந்துள்ளனர்.லாரியில் இருந்த ஓட்டுநர் மட்டும் தலைமறைவாகியுள்ளான்.அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல் துறை கூறியுள்ளது. சோதனைக்காக லாரியை நிறுத்த முயன்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.பயங்கரவாதிகளிடம் இருந்து ஏழு ஏகே துப்பாக்கிகளும் எம்-16 துப்பாக்கியுமம மற்றும் […]
Read More