ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஜஜோர பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் கவுரவ் யாதவ் இவரது தந்தை விவசாயி ஆவார் இவர் பெற்றோரிடம் பொய் சொல்லி ராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள கேரளா பொது பள்ளியில் பயின்ற அவர் படிப்பு மற்றும் விளையாட்டில் மிகவும் சிறந்த மாணவராக இருந்துள்ளார், 10ஆம் வகுப்பில் ஏ கிரேடு மற்றும் 12ஆம் வகுப்பில் 96% மதிப்பெண் பெற்றுள்ளார். பின்னர் IIT ஐஐடியில் இணைவதற்கு நுழைவு தேர்வு எழுதினார் […]
Read Moreஉக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கியின் ஆலோசகரான மைகாயல்யோ பொடோல்யாக் இதுவரை ரஷ்ய படைகளுடனான சண்டையில் சுமார் 13,000 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது அவர் உக்ரைன் ராணுவ தலைமையகம் இதுவரை 10,000 முதல் 13,000 வீரர்கள் வரை வீரமரணம் அடைந்திருக்கலாம் என கணித்துள்ளதாக கூறினார். கடந்த ஜூன் மாதம் ஒவ்வொரு நாளும் தலா 100 முதல் 200 உக்ரைன் வீரர்கள் வரை இறப்பதாக மைகாயல்யோ பொடோல்யாக் தெரிவித்திருந்தார், […]
Read More