இந்தியாவின் தனியார் துறை நிறுவனமான Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்டை ஏவி புதிய வரலாற்றை படைத்தது, இந்த ராக்கெட்டின் பெயர் “Vikram – S” விக்ரம் எஸ் ஆகும். இந்த ஒற்றை நிலை கொண்ட ராக்கெட்டானதுஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுநளத்தில் இருந்து ஏவப்பட்டது, இதில் மூன்று செயற்கைகோள்கள் வைக்கப்பட்டு ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு செயற்கைகோள் இஸ்ரோவுடையது, மற்றொன்று SpaceKidz ஸ்பேஸ்கிட்ஸ் எனும் இந்திய தனியார் நிறுவனத்துடையது, […]
Read Moreசில வாரங்கள் முன்னதாக இந்தியா தனது பலிஸ்டிக் ஏவுகணைகள் தடுப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பின் இரண்டாவது கட்டத்தை சேர்ந்த முதலாவது ஏவுகணையை மிகவும் வெற்றிகரமாக சோதனை செய்தது, இதில் பயன்படுத்தப்படும் ஏவுகணை AD – 1 என அழைக்கப்படுகிறது, இது 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இந்த நிலையில் பலிஸ்டிக் ஏவுகணைகள் தடுப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது ஏவுகணையின் சோதனைகள் நடைபெற உள்ளன, இதில் பயன்படுத்தப்படும் ஏவுகணைக்கு […]
Read Moreஇந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான RAW Research & Analysis Wing ராவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தலைநகர் தில்லியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் தெற்கு தில்லியில் உள்ள ரா அமைப்பின் அலுவலகத்தின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் பெயர் அனிகேத் குமார் ஆகும் இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் தீவிர மன அழுத்தத்தால் […]
Read Moreகடந்த வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் தில்லியில் இந்திய அரசின் வெளியுறவு துறையில் பணியாற்றி வரும் ஒட்டுநர் ஒருவர் முக்கிய தகவல்களை கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டான். உளவுத்துறையினர் மேற்கண்ட நபர் பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை கசிய விடுவதாக அளித்த தகவலை அடுத்து தில்லி காவல்துறை அதிகாரி அந்த நபரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட நபர் சமுக வலைதளத்தில் பெண் ஒருவரிடம் சிக்கியதையடுத்து மிரட்டப்பட்ட நிலையில் ரகசிய தகவல்களை அளிக்குமாறு பாகிஸ்தானை சேர்ந்த […]
Read More