கத்தார் நாடு இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கூறி எட்டு முன்னாள் இந்திய கடற்படையினரை மூன்று மாதங்கள் முன்னர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இவர்கள் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கடந்த மாதம் ஒரு மூத்த இந்திய அதிகாரி இது தொடர்பாக கத்தாருக்கு சென்றதாகவும் […]
Read Moreஇன்று காலை போலந்து நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரு ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் இரண்டு பேர் இறந்ததனர், இந்த செய்தி வெளியானதும் ரஷ்யா மற்றும் நேட்டோ இடையேயான போர் பதட்டம் உச்சத்தை தொட்டது, இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில் இந்த செய்தி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் நேட்டோ நாடுகள் தாக்கப்பட்டால் நேட்டோ சட்டத்தின் ஐந்தாவது ஷரத்தின்படி அந்நாடு எதிரி நாடு மீது போர் தெடுக்க ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளுக்கும் அழைப்பு விடுக்க […]
Read Moreபிரேசில் நாட்டை சேர்ந்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் TAURUS ARMAS டாரஸ் அர்மாஸ் ஆகும், இந்த நிறுவனம் கைத்துப்பாக்கிகள், கார்பைன்கள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது தற்போது இந்த நிறுவனம் இந்திய சந்தையை குறிவைத்து உள்ளது. இதற்காக இந்திய தனியார் துறை நிறுவனமான Jindal Defence ஜின்டால் டிஃபன்ஸ் உடன் கைகோர்த்து உள்ளது, இந்த நிறுவனம் JINDAL GROUP ஜின்டால் குழுமத்தின் ஒரு பிரிவாகும், டாரஸ் அர்மாஸ் மற்றும் ஜின்டால் டிஃபன்ஸ் ஆகியவை இதனையடுத்து […]
Read Moreபிரேசில் நாட்டை சேர்ந்த உலக பிரசத்தி பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான EMBRAER எம்ப்ரேர் இந்திய பயணிகள் விமான சந்தையை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டு உள்ளது. அதாவது Turboprop எனப்படும் ஜெட் என்ஜின் அல்லாத விசிறிகளை கொண்ட என்ஜின் உடைய விமானங்களை களத்தில் இறக்க திட்டமிட்டு உள்ளது ஆனால் இந்திய சந்தையை பொருத்தவரையில் இத்தகைய விமான பிரிவில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ATR நிறுவனம் கோலோச்சி வருகிறது. தற்போது நான்கு இந்திய விமான நிறுவனங்கள் ATR நிறுவனத்தின் […]
Read More