Breaking News

Day: November 11, 2022

அர்மீனியாவுக்கு பிரங்கிகள் ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

November 11, 2022

சமீபத்தில் அர்மீனியா நாட்டிற்கு இந்தியா பினாகா PINAKA பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராக்கெட்டுகள் மற்றும் பல்வேறு இதர ஆயுத அமைப்புகளை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை பெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் மீண்டும் அர்மீனியா நாட்டிற்கு ஆயுதங்களை அதாவது பிரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது, நேற்று கல்யாணி குழுமம் வெளிநாடு ஒன்றிற்கு பிரங்கி ஏற்றுமதி செய்ய உள்ளதாக வெளியான செய்து இது பற்றியதாகும். இந்திய தனியார் துறை நிறுவனமான கல்யாணி குழுமம் […]

Read More

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட்டுக்கான க்ரையொஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதனை !!

November 11, 2022

கடந்த புதன்கிழமை அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இஸ்ரோ தனது மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டுக்கான க்ரையொஜெனிக் என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த க்ரையொஜெனிக் என்ஜினுக்கு CE20 என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த என்ஜினை இஸ்ரோவின் கனரக ராக்கெட்டான LVM Mark – 3 யில் பயன்படுத்த உள்ளதாக விண்வெளி துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த என்ஜினுடைய சிறப்பு என்னவென்றால் இனி கூடுதல் அல்லது அதிகளவிலான எரிபொருள் இன்றி சுமார் 450 […]

Read More

உக்ரைனுடைய கெர்சோனில் இருந்து படைகளை பின்வாங்க உத்தரவிட்ட ரஷ்யா !!

November 11, 2022

ரஷ்ய அரசு புதன்கிழமை அன்று தனது படைகள் கைபற்றிய மிக முக்கியமான உக்ரைனிய நகரமான கெர்சோனில் இருந்து படைகளை பின்வாங்குமாறு உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி உக்ரைன் போர் நடவடிக்கையை நடத்தி வரும் ரஷ்ய தளபதியான ஜெனரல் செர்கேய் சுரோவிகின் பேசும்போது கெர்சோன் நகரில் உள்ள ரஷ்ய சப்ளைகளை கொண்டு சேர்ப்பது கடினமான காரியம் ஆகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் உக்ரைனை இரண்டாக பிரிக்கும் டினிப்ரோ ஆற்றை கடந்து கெர்சோனில் […]

Read More

இந்திய மாலுமிகளை சட்ட விரோதமாக கைது செய்த கினி கடற்படை !!

November 11, 2022

முன்று மாதங்கள் முன்னர் நார்வே நாட்டுக்கு சொந்தமான மால்டா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலான MT HEROIC IDUN ஆகஸ்ட் 8ஆம் தேதி நைஜீரிய கடல் எல்லையோரம் நங்கூரமிட்டு நின்றிருந்த நிலையில் நைஜீரிய அரசு இந்த கப்பல் கச்சா எண்ணெயை திருட்டு தனமாக கொண்டு செல்ல வந்த கப்பல் என கூறி அருகிலுள்ள கினி நாட்டு கடற்படை உதவியுடன் கப்பலை கரைக்கு கொண்டு குழுவினர் அனைவரையும் கைது செய்தது. இவர்களில் கேரளா மற்றும் குஜராத் […]

Read More