Day: November 10, 2022

ஈரானை நோக்கி போர் விமானங்கள் அனுப்பிய அமெரிக்கா !!

November 10, 2022

அமெரிக்க விமானப்படை பெர்சிய வளைகுடா பகுதியில் உள்ள தனது போர் விமானங்களை ஈரானை நோக்கி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனுப்பி வைத்துள்ளது. அதாவது சவுதி அரேபியா நாட்டின் மீதீ ஈரான் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் வகுத்துள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை அடுத்து அமெரிக்க விமானப்படை மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபிய அரசு அமெரிக்காவிடம் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவி சவுதி அரேபியா மீது தாக்குதல் […]

Read More

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் உக்ரைன் மூத்த அதிகாரி !!

November 10, 2022

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கியின் மிகவும் நெருங்கிய அதிகாரி ஒருவர் ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரான் ரஷ்ய படைகளுக்கு ஏவுகணைகள் மற்றும் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றை சப்ளை செய்து வருவதால் அவற்றை தயாரிக்கும் ஈரானிய தொழிற்சாலைகள் மீது உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஈரான் முன்னர் ரஷ்யாவுக்கு ஆயுதம் சப்ளை செய்யவில்லை என கூறிவந்த நிலையில் சமீபத்தில் அதனை ஒப்பு கொண்டது […]

Read More

சவுதி அரேபியாவுக்கு பிரங்கிகளை ஏற்றுமதி செய்ய உள்ள இந்தியா !!

November 10, 2022

நேற்று பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் Bharat Forge அங்கம் வகிக்கும் கல்யாணி குழுமம் Kalyani Group வெளிநாடு ஒன்றிற்கு பிரங்கிகளை ஏற்றுமதி செய்யும் ஆர்டரை பெற்ற தகவல் வெளியானது. இது பற்றி அந்த குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 3 ஆண்டுகளில் 155 மில்லிமீட்டர் அளவு கொண்ட பிரங்கி அமைப்புகளை ஏற்றுமதி செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கல்யாணி குழுமம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் எந்த நாடு என தகவல் தெரிவிக்கப்படாத […]

Read More

நவம்பர் மாதம் விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் !!

November 10, 2022

வருகிற நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக தனியார் துறை தயாரித்த ராக்கெட் ஒன்று செயற்கைகோளுடன் விண்ணில் பாய உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்த Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த Vikram-S விக்ரம்-எஸ் ராக்கெட் நவம்பர் 12-16 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாள் ஏவப்படும். இந்த நடவடிக்கைக்கு பரம்ப் Parambh என பெயரிடப்பட்டுள்ளது, விக்ரம் எஸ் ராக்கெட் மூன்று செயற்கைகோள்களை சுமந்து கொண்டு ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவால் […]

Read More

மற்றொரு நம்பி நாராயணன் கதை; இஸ்ரோ விஞ்ஞானிக்கு எதிராக நடக்கும் பெரும் சதி !!

November 10, 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO இஸ்ரோவில் பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரவீன் மவுரியா ஆவார், இவர் சமுக வலைதளத்தில் தனக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய சதி பற்றி பதிவிட்டுள்ளார். அதாவது தன்னை கேரள மாநிலத்தை சேர்ந்த அஜிகுமார் சுரேந்திரன் என்பவன் துபாயில் உள்ள வெளிநாட்டு உளவாளிகள் சிலரின் சொல்படி நடந்து ரகசிய தகவல்களை பரிமாறி கொண்டால் மிகப்பெரிய அளவில் பணம் தருவதாக கூறி தொடர்பு கொண்டதாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்து இனி என்னை சந்திக்க […]

Read More