கடந்த 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பணியில் இணைய சென்ற அசாம் ரைஃபிள்ஸ் அதிகாரி அவரது மனைவி மகனுடன் சேர்த்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வீரர்களுடன் கொடுரமாக கொல்லப்பட்டார். அசாம் ரைஃபிள்ஸ் படையின் 46ஆவது பட்டாலியன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் விப்ளவ் திரிபாதி, அவரது மனைவி, மகன் மற்றும் நான்கு மபாதுகாப்பு வீரர்கள் கொடுரமாக கொல்லப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம். நவம்பர் 5 ஆம் தேதி ரகசிய தகவலின் அடிப்படையில் NIA, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் […]
Read Moreசீன காவல்துறை வெளிநாடுகளில் காவல் நிலையங்கள் அதாவது காவல்துறை சேவை மையங்களை சீனா அமைத்துள்ளது, சுமார் 5 கண்டங்களில் 54 இடங்களில் இத்தகைய மையங்கள் உள்ளன, இந்த செய்தி தற்போது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நெதர்லாந்து அரசு தனது நாட்டில் உள்ள சீன காவல்துறை சேவை மையத்தை உடனடியாக மூட வேண்டும் எனவும் தங்களிடம் இத்தகைய காவல்துறை சேவை மையங்களை அனுமதி எதுவும் பெறாமல் திறந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு […]
Read Moreஇந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ரூத்ரா மற்றும் ப்ரச்சந்த் ஆகிய தாக்குதல் ஹெலிகாப்டர்களின் கண்காணிப்பு கேமரா எப்படி இயங்குகிறது என இந்த கட்டுரை அலசுகிறது. இந்த கேமரா விமானிகளுக்கு தரையில் தொலைதூரத்தில் என்ன நடக்கிறது என்பதை இரவு மற்றும் பகலிலும் துல்லியமாக பார்க்க உதவுகிறது, இந்த கேமராவில் உள்ள சென்சார் எத்தகைய இருட்டிலும் தெளிவான காட்சி அளிக்கும் மேலும் இரவில் சிறப்பாக இயங்கி குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்களை எடுக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஹெலிகாப்டர்களில் […]
Read More