இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ரஷ்யாவுக்கு அலுவல் ரீதியான சுற்றுபயணமாக சென்று அங்கு ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அவர்களை இன்று சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்த சந்திப்பில் இருநாடுகள் இடையேயான தொழில்நுட்பம், ராணுவம், நிதி, பொருளாதாரம், எரிசக்தி, அறிவியல், மனிதாபிமான துறைகளில் நெருங்கி செயலாற்றுவது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை, ஷாங்காய் ஒத்துழைப்பு கவுன்சில், G20, பிரிக்ஸ் , ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவது […]
Read MoreDRDO Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு அதிநவீன சோதனை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளது. இந்த சோதனை மையம் SPACE – Submersible Platform for Acoustic Characterisation & Evaluation என அழைக்கப்படுகிறது இந்த மையம் இந்திய கடற்படையின் சோனார் மற்றும் அது சார்ந்த பல்வேறு வகையான அமைப்புகள் மற்றும் தெழில்நுட்பங்களை சோதனை செய்ய உதவும் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதி ஒருவரை கையெறி குண்டுடன் கைது செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மிகவும் நம்பத்தகுந்த ரகசிய தகவவ் கிடைத்ததன் பேரில் ரம்பான் பகுதி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியை சுற்று வளைத்து கைது செய்து சோதனை நடத்தினர் அப்போது ஒரு சீன தயாரிப்பு கையெறி குண்டு ஒன்றும் கைபற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெயர் அமிரூதீன் கான் ஆகும் இவன் மேற்கு […]
Read Moreஇந்த ஆண்டுகக்கான மலபார்-2022 கடற்படை கூட்டு பயிற்சிகளை முன்னிட்டு அதனை நடத்துவது தொடர்பாக க்வாட் QUAD நாடுகளின் கடற்படை தளபதிகள் ஜப்பானில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வருங்கால மலபார் கூட்டு பயிற்சிகளில் கூட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக கருத்துக்களை தளபதிகள் பரிமாறி கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்றது, இதில் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கலந்து கொண்டார், […]
Read Moreகடந்த செப்டம்பர் மாதம் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் உக்ரைன் படைகள் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரஷ்ய தயாரிப்பு மின்னனு போர்முறை கருவிகளை கைபற்றியதாக செய்திக வெளியாகின. இந்த நிலையில் தற்போது இந்திய விமானப்படை தனது போர் விமானங்களில் பயன்படுத்தி வந்த ஐந்த SAP-518 மின்னனு போர் கருவி மற்றும் சுகோய் -30 Su-30 MKI விமானங்களில் பயன்படுத்தப்படும் சோதனை கருவிகளின் பாகங்களை மாற்றவும் டென்டர் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மின்னனு பாகங்கள் மற்றும் இந்திய […]
Read Moreஇந்திய தரைப்படை முதல்கட்டமாக சுமார் 375 சுதேசி இலகுரக கவச வாகனங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் எடை 4.5 டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், 600 கிலோ எடையை சுமக்க வேண்டும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இப்படி ஒட்டுமொத்தமாக இந்திய தரைப்படைக்கு சுமார் 3600 வெவ்வேறு 4×4 ரக கவச வாகனங்களை வாங்க உள்ளனர் ஆனால் இவற்றில் 4×4/6×6 கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் […]
Read Moreகடந்த சனிக்கிழமை அன்று மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவனை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கைது செய்தனர். அவனது பெயர் மொனீருதீன் கான் ஆகும், தெற்கு – 24 பர்கானா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவனுக்கு அல்-காய்தா அமைப்பின் இந்திய பிரிவு (AQIS – Al Qaeda Indian Subcontinent) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அன்சாரூல்லாஹ் வங்கதேச அணி (ABT- Ansarullah Bangladesh Team) ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு […]
Read Moreஇந்திய தரைப்படை இந்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஐந்து வெவ்வேறு வகையான ராணுவ தயாரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. Make 2 என அறியப்படும் இந்த திட்டத்தின் கீழ் HFSDR, Kill System, IWTS, TGM மற்றும் MRPKS ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, முதல்கட்டமாக ஐந்து அமைப்புகளின் சோதனை வடிவ கருவிகள் தயாரிக்கப்படும் பின்னர் வெற்றி அடைந்தால் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உதவியோடு மிகப்பெரிய அளவில் […]
Read Moreரஷ்ய கடற்படையின் Borei – A போரெய்-ஏ ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான ஜெனரலசிம்மஸ் சுவோரோவ் சமீபத்தில் சோதனை நடத்தியது. அப்போது வெள்ளை கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அந்த கப்பலில் இருந்து Bulava பூலாவா ரக அணு ஆயுத பலிஸ்டிக் ஏவுகணை ஒன்று நீர்மூழ்கி கப்பலின் இறுதிகட்ட சோதனை நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சோதனையின் போது நீர்மூழ்கி கப்பல் வெள்ளை கடல் பகுதியில் […]
Read Moreஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவு பகுதியில் விரைவில் ஏவுகணை சோதனை ஒன்று நடக்கவிருக்கும் நிலையில் சீன கண்காணிப்பு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் ஏற்கனவே இலங்கை வந்த சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang-5 யுவான் வாங்-5 கப்பலை விட சற்றே நவீனமானதாகும் இதன் பெயர் Yuan Wang-6 யுவான் வாங்-6 ஆகும், தற்போது இந்தோனேசியா நாட்டில் உள்ள லம்போக் ஜலசந்தி வழியாக நுழைந்துள்ளது இது அந்தமான் […]
Read More