நேற்று சென்னை காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, இது குறித்து பதட்டப்பட எதுவும் இல்லை, பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் இந்திய தரைப்படைக்கு சொந்தமான பகுதியாகும் அனேகமாக சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தின் ஆயுத பயிற்சி களமாக இருக்கலாம். இங்கு கண்டெடுக்கப்பட்டவை இரண்டு பொருட்கள்; 1) Carl Gustaf 84mm RCL 84mm ILLG (Illuminating) Round அதாவது 84 மில்லிமீட்டர் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தக்கூடிய 84மில்லிமீட்டர் ஒளிவீசும் குண்டாகும் இது பொதுவாக வெடிக்காது வெளிச்சத்தை […]
Read Moreப்ரளய் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பிருத்வி பலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரளய் ஏவுகணையின் அதிகபட்ச தாக்குதல் தொலைவு 500 கிலோமீட்டர் ஆகும், 5000 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையால் 1000 கிலோ எடை கொண்ட குண்டை சுமந்து செல்ல முடியும் அதிலும் குறிப்பாக ஐந்து வெவ்வேறு வகையான குண்டுகளை இதனால் சுமக்க முடியும் எனவும். 1000 கிலோ குண்டை சுமந்து கொண்டு 350 […]
Read Moreபாகிஸ்தான் விமானப்படை தான் உலகிலேயே முதல் முதலாக துருக்கியிடம் இருந்து அகின்சி Akinci ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்கிய நிலையில் தற்போது அவற்றின் பயன்பாட்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பேகார் பைராக்தார் அகின்சி ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தான் விமானப்படையின் வீரர்கள் பேகார் நிறுவனத்தின் உதவியோடு பயிற்சி பெற்று வந்தனர் தற்போது அந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. பேகார் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் துருக்கி, […]
Read Moreதற்போது இந்திய தரைப்படைக்கென தனியாக தலைமையகம் இல்லாத காரணத்தால் தலைமையகத்தின் பல்வேறு அலுவலகங்கள் தலைநகர் தில்லியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. ஆகவே தற்போது இந்திய தரைப்படைக்கென ஒரு புதிய அதிநவீன தலைமையகம் ஒன்றை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது, இது சுமார் 39 ஏக்கர் பரப்பளவில் தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் மானெக்ஷா மையத்திற்கு எதிரே அமைய உள்ளது. இதற்கு சுமார் 757 கோடி ரூபாய் நிதியை பாதுகாப்பு அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இதன் கட்டுமானத்தை […]
Read Moreகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதற்கு முக்கிய காரணம் காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதரவு குறைந்து வருவது தான் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காஷ்மீரில் சுமார் 83 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் 54 உள்ளூர் பயங்கரவாதிகளும் உள்ளதாக பாதுகாப்பு படைகள் தகவல்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஒரு மூத்த அதிகாரி பேசும்போது கடந்த ஆண்டு நிலவரப்படி காஷ்மீரில் சுமார் 100 வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருந்ததாகவும் தற்போது அவர்களின் எண்ணிக்கையை […]
Read More