சமீபத்தில் சீனா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் விமானப்படை மற்றும் கடற்படை போர் விமானிகளை நல்ல சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தி தனது கடற்படை மற்றும் விமானப்படை போர் விமானிகளை பயிற்றுவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது அந்த வரிசையில் ஒரு முன்னாள் அமெரிக்க கடற்படையின் போர் விமானி மற்றும் பயிற்றுனருமான ஒருவரும் சீனாவில் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது தொடர்ந்து அவரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதற்காக கைது செய்து விசாரணை நடத்தி […]
Read Moreகடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய படைகள் நடத்திய அணு ஆயுத போர் ஒத்திகையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்வையிட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இதுகுறித்து பேசும்போது ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடியாக பன்மடங்கு வீரியம் மிக்க அணு ஆயுத தாக்குதலை நடத்துவது தான் இந்த பயிற்சிகளின் நோக்கம் என்றார். க்ரெம்ளின் வெளியிட்ட செய்தியறிக்கையில் அணு ஆயுத போர் […]
Read Moreஆஃப்கானிஸ்தான் தேசிய தரைப்படையின் சிறப்பு படைகள் தான் கமாண்டோ கோர் ஆகும் இதில் சுமார் ஏறத்தாழ 30,000 சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் பணியாற்றி வந்தனர், ஆஃப்கன் போரில் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே ஆஃப்கன் படைப்பரிவு இதுவாகும். நேட்டோ சிறப்பு படைகள் மற்றும் இந்திய சிறப்பு படைகளால் பயிற்றுவிக்கப்பட்ட இந்த படையின் வீரர்கள் மிகுந்த போர் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவார், தாலிபான்கள் கையில் ஆஃப்கானிஸ்தான் சிக்கிய பிறகு இந்த வீரர்களை நேட்டோ கைவிட்டது, அதையடுத்து […]
Read Moreவியாழக்கிழமை அன்று ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு கொள்கை நிபுணர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசினார், அப்போது அவர் உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டமில்லை என்றார். அதாவது உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தேவை எதுவும் இல்லை குறிப்பாக ராணுவ ரீதியாகவும் சரி அரசியல் ரீதியாகவும் சரி அதை செய்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை என கூறினார். அதே நேரத்தில் ரஷ்யா அணு ஆயுத பயன்பாடு பற்றி பேசியது முன்னாள் […]
Read Moreஃபிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் விரைவில் EDCA Enhanced Defence Cooperation Agreement அதாவது விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த ஒப்பந்தம் செயலுக்கு வரும்பட்சத்தில் சீனாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை அதற்கு காரணம் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க படைகளின் நடமாட்டம் இருக்கும். ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க படைகள் மற்றும் தளங்கள் ஆகியவை வரும், அணு ஆயுதம் தவிர பிற ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை குவிக்க முடியும், படையெடுப்புகளை […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 27 வியாழக்கிழமை அன்று 1947 இந்திய பாகிஸ்தான் போரில் பங்கேற்க சீக்கிய படை வீரர்கள் ஶ்ரீநகர் சென்றடைந்த நாளை குறிக்கும் ஷவுர்ய திவாஸ் நிகழ்ச்சியில் ஶ்ரீநகர் விமானப்படை தளத்தில் பேசினார். அப்போது அவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட மிஷன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுவதுமாக கைபற்றி இந்தியாவுடன் இணைக்கும் போது தான் நிறைவேறும் என்றார். குறிப்பாக இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு […]
Read Moreநேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதியன்று கிழக்கு லடாக்கில் உள்ள டூர்புக்-ஷியோக்- தவ்லத் பெக் ஒல்டி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான இந்திய எல்லையோர பகுதிகளில் நிறைவு செய்யப்பட்ட சுமார் 75 கட்டுமான திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார். இந்த 75 திட்டங்களும் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என காஷ்மீரில் இருபதும், உத்தராகண்டில் ஐந்தும், சிக்கீம், […]
Read More