சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் த்ரூவ் ரக ஹெலிகாப்டரின் ஆயுதம் தாங்கிய வடிவமான ரூத்ரா மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து தரைப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றில் உள்ள 300க்கும் அதிகமான த்ரூவ் மற்றும் ரூத்ரா ரக ஹெலிகாப்டர்களை சோதனை செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்க்-1, மார்க்-2, மார்க்-3 மற்றும் WSI ரகங்களை சேர்ந்த இந்த த்ரூவ் மற்றும் ரூத்ரா ஹெலிகாப்டர்களை […]
Read Moreசமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலம் டூடிங் பகுதியில் இந்திய தரைப்படையின் 225ஆவது வான்படை அணியின் ருத்ரா ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. இதில் மேஜர் முஸ்தஃபா போஹ்ரா எனும் இளம் ராணுவ அதிகாரி மற்றும் விமானியும் வீரமரணம் அடைந்தார், இவர் வீட்டிற்கு ஒரே மகன் ஆவார், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் NDA தேர்வெழுதி இந்திய தரைப்படையில் இணைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கேரோடா தான் இவரது சொந்த ஊராகும், இவரது தந்தை ஸகியுத்தீன் போஹ்ரா குவைத்தில் […]
Read More