Day: October 13, 2022

அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ள தயாராகும் நேட்டோ !!

October 13, 2022

நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் படைகள் விரைவில் நடைபெற உள்ள Operation Steadfast Noon ஆபரேஷன் ஸ்டெட்ஃபாஸ்ட் நூன் எனும் கூட்டு அணு ஆயுத போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன, இதில் நேட்டோ விமானங்களை சுமந்து சென்று எதிரி இலக்குகளை தாக்குவது போல் பயிற்சிகளை மேற்கொள்ளும். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கியூபா அணு ஆயுத பிரச்சினைக்கு பிறகு தற்போது தான் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான அணு ஆயுத போர் பதட்டம் அதிகமாக உள்ளது என […]

Read More

ஜெர்மனியிடம் இரண்டு நாள் போருக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமே உள்ளது; ஆயுத இருப்பை அதிகரிக்க நேட்டோ முடிவு !!

October 13, 2022

பல நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ராணுவங்களிடம் ஆயுத கையிருப்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும் குறிப்பாக ஜெர்மனியிடம் அதிகபட்சமாக இரண்டு நாள் போருக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவுடனான உறவுகள் உச்சகட்ட பதட்ட நிலையில் உள்ளதை அடுத்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியதில் நேட்டோ நாடுகளின் ஆயுத கையிருப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளதும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டமைப்பிற்கும் கவலையை அளிக்கிறது. ஆகவே வியாழக்கிழமை 13/10/2022 அன்று நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு […]

Read More

கடற்படையின் மிக்29 விமானம் விபத்து; விமானி பத்திரம் !!

October 13, 2022

இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29 கே Mig-29K ரக போர் விமானம் ஒன்று நேற்று கோவா அருகே கடல்பகுதியில் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டு விட்டு தனது படைத்தளம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது வழியில் தீடிரென விமானம் கடலுக்குள் விழுந்து விபத்தை சந்தித்தது, விமானத்தைய இயக்கிய போர் விமானி Election Seat மூலமாக வெளியேறி உயிர் தப்பினார், பின்னர் அவரை இந்திய கடற்படையின் த்ரூவ் மார்க்3 ஹெலிகாப்டர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தது. தற்போது இந்திய […]

Read More

இந்திய விமானப்படைக்கு 2025ல் முதலாவது A321 AWACS விமானம் !!

October 13, 2022

நமது DRDO Defence Research & Development Organisation எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஆறு A321 ரக விமானங்களை AWACS கண்காணிப்பு விமானங்களாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் முதலாவது NETRA AWACS நேத்ரா முன்னெச்சரிக்கை கண்காணிப்பு விமானமானது 2025ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விமானங்களில் ஒரு ஃபிரெஞ்சு நிறுவனம் வழக்கமான இருக்கைகளை மாற்றிவிட்டு […]

Read More