நேற்று உக்ரைன் மீது சுமார் 75 ஏவுகணைகளை ரஷ்யா அடுத்தடுத்து ஏவியுள்ளது பல ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் க்யிவ் நகரை குறிவைத்து ஏவப்பட்டன, இதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யா தங்களை அடியோடு அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். ரஷ்யாவின் இந்த தாக்குதல்களில் 8 பேர் மரணத்தை தழுவிய நிலையில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், ஏவப்பட்ட 75 ஏவுகணைகளில் 41 ஏவுகணைகளை இடைமறித்து வானிலேயே அழித்துவிட்டதாக உக்ரைன் தளபதி ஜெனரல் வலேரி ஸலூஸ்னி […]
Read Moreஇந்திய விமானப்படை போர் விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடிய Turbojet திறன் கொண்ட சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து தாக்கும் திறன் கொண்ட மதிவை குண்டுகளை வாங்க விரும்புகிறது. அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படை ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமான Propeller எனும் விசிறி போன்ற அமைப்பால் இயங்கும் மிதவை குண்டுகளை விடவும் […]
Read Moreஇந்திய தரைப்படை சுமார் 2000 சோவியத் ஒன்றிய காலத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட BMP – 2 காலாட்படை சண்டை கவச வாகனங்களை பயன்படுத்தி வருகிறது. தற்போது இந்த BMP 2 கவச வாகனங்களை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்டு மேம்படுத்த இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளது அதிலும் குறிப்பாக இவற்றில் 800 வாகனங்கள் சிறப்பு அமைப்பை பெற உள்ளன. உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்ட […]
Read Moreஇந்திய விமானப்படை மூன்று Mi-26 ரக கனரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தது இவை சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்டவையாகும். ஆரம்பம் முதலே இந்திய விமானப்படையில் எல்லையோரம் வீரர்கள் மற்றும் தளவாடங்களை நகர்த்தவும் மேலும் தேவைப்படும் போது மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவை மூன்றும் முறையே 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் செயல்படுவதை நிறுத்தின, சண்டிகர் விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் 126ஆவது ஹெலிகாப்டர் […]
Read Moreஏற்கனவே இரண்டு S400 வான் பாதுகாப்பு படையணிகள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு மூன்றாவது S400 படையணிக்கு தேவையான வான் பாதுகாப்பு அமைப்பின் அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு S400 படையணி வடக்கு பஞ்சாபிலும், இரண்டாவது S400 படையணி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிக்கன் நெக் காரிடார் எனும் வடகிழக்கு மாநிலங்களை இந்திய நிலபரப்புடன் இணைக்கும் மிகவும் குறுகிய பகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளன. இந்தியா தனது S400 அமைப்புகளை […]
Read More