சமீபத்தில் அதாவது அக்டோபர் 4ஆம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இந்திய தரைப்படையின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது, இதில் தேர்ந்த மற்றும் மூத்த ஹெலிகாப்டர் விமானியான லெஃப்டினன்ட் கர்னல் சவ்ரப் யாதவ் வீரமரணம் அடைந்தார். துணை விமானி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல்கட்ட விசாரணை முடிவுகளில் அரத பழைய சேத்தக் ஹெலிகாப்டரின் என்ஜின் பழுதானதே காரணம் என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
Read Moreஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research and Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அதன் ஒரு பிரிவான GTRE Gas Turbine Research Eastablishment எனப்படும் அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு அவர்கள் பிரிஸ்டால் நகரில் அமைந்துள்ள Rolls Royce நிறுவனத்தின் வானூர்தி என்ஜின் தயாரிப்பு பிரிவிற்கு சென்று Rolls Royce விஞ்ஞானிகளுடன் ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான என்ஜினை இணைந்து உருவாக்குவது […]
Read Moreஇந்திய விமானப்படை அமெரிக்காவிடம் இருந்து ISTAR Intelligence Surveillance Target Acquisition மற்றும் Reconnaissance அதாவது உளவு, கண்காணிப்பு, இலக்கு அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அதிநவீன விமானத்தை வாங்க விரும்புகிறது. தரையில் உள்ள எதிரி நடமாட்டம் நிலைகள் குறித்த தகவல்களை இந்த விமானம் பெற்று அனுப்பும் இத்தகைய விமானம் நவீனகால போர் முறைகளில் மிகவும் தவிர்க்க முடியாதது என்றால் மிகையல்ல ஆகவே இவற்றை வாங்க தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய ஐந்து ISTAR ரக […]
Read Moreஇந்திய விமானப்படையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி விமானப்படை தின விழாவில் அறிவித்தார். தற்போது பறத்தல், தரை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகள் உள்ளன, மேலும் இந்த மூன்று பிரிவுகளை சார்ந்த 10 இணை பிரிவுகளும் உள்ளன. பறத்தல் பிரிவில் போர் விமானம், ஹெலிகாப்டர், சரக்கு போக்குவரத்து விமானிகளும் WSO எனப்படும் போர் விமானத்தில் ஆயுதங்கள் அது சாரந்த […]
Read Moreகடந்த அக்டோபர் 8ஆம் தேதி சீனா தனது எல்லைக்குள் ஒரு பலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்தி அதாவது பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு ABM Anti Ballistic Missile சோதனையை வெற்றிகரமாக நடத்தி சீனாவின் பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன்களை நிருபித்துள்ளது. இந்த ஆண்டு சீனா இத்தகைய இரண்டு சோதனைகளை நடத்தி உள்ளது முதலாவது சோதனை ஜூன் மாதத்திலும் இரண்டாவது சோதனை தற்போது அக்டோபரிலும் நடைபெற்றுள்ளது, மேலும் 2010, 2013, 2014, 2018, 2021 போன்ற ஆண்டுகளிலும் இத்தகைய […]
Read More