கடந்த 21ஆம் தேதி உக்ரைனிடம் இருந்து ரஷ்யா எடுத்து கொண்ட க்ரைமியா பகுதி கடற்கரை பகுதியில் ஒரு மர்மமான உக்ரைனிய ஆளில்லா படகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பகுதியளவு நீரில் மூழ்கி பயணிக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் எனவும், இலக்கை நோக்கி மெதுவாக சென்று தான் சுமக்கும் வெடிமருந்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தும தற்கொலை தாக்குதல் ட்ரோன் ஆக இருக்கலாம் என பரவலாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் படைகளுக்கு ஆளில்லா கடல்சார் […]
Read Moreஇந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி வரும் மென்பொருள் பொறியாளர்கள் பலரை நல்ல வேலை வாய்ப்பு ஆஃபர் வழங்கி கவர்ந்து வரவைத்து மியான்மரில் சிறைவைத்துள்ளனர். அதாவது அவர்களுக்கு வேலை வழங்குவதாக கூறி தாய்லாந்து வரவைத்து அங்கிருந்து மியான்மர் தாய்லாந்து எல்லையோரம் உள்ள மியான்மர் நாட்டின் மேசாட் நகருக்கு அனுப்பு வைக்கின்றனர், இந்த பகுதிகள் முழுவதும் சீன கும்பல்களின் கட்டுபாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வரவைக்கப்படும் மென்பொருள் பொறியாளர்களை சம்பளம் இன்றி கொத்தடிமை முறையில் வேலை வாங்கி […]
Read Moreஇஸ்ரேல் அரேபிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE – United Arab Emirates) SPYDER வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Derby, Python வானிலக்கு ஏவுகணைகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்குறிப்பிட்ட இரண்டு ஆயுத அமைப்புகளின் வியாபாரம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆளில்லா விமான இஸ்ரேலிய எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்து ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreமத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி சுமார் 334 சதவிகித அளவுக்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஊடக தொடர்பு பிரிவான PIB – Press Information Bureau இதுபற்றிய தகவலை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது மேலும் சுமார் 75 நாடுகளுக்கு இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்வதாகவும் கூறியுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் சமீபத்தில் பேசும்போது இந்தியா நீண்ட காலமாக உலகின் மிகப்பெரிய […]
Read Moreகடந்த ஆறு மாத காலமாக ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனில் நினைத்த அளவுக்கான வெற்றியை பெறவில்லை பல முன்னனிகளில் தடுமாறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உடல்தகுதி , தேவையான திறன்கள் மற்றும் ராணுவ அனுபவம் கொண்ட அனைத்து ரஷ்யர்களும் படையில் இணையும்படி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பல ஆயிரம் ரஷ்ய இளைஞர்கள் இதிலிருந்து தப்பிக்கும் வகையில் ரஷ்யாவில் […]
Read Moreஇந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் ஹேக்கர் குழுவான IndiShell நேற்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் கணிணி அமைப்புகள் மீது பயங்கர சைபர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த சைபர் தாக்குதல்களை நிகழ்த்திய கையோடு பாகிஸ்தான் பிரதமர் ராணுவ தளபதி, உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் போனில் பேசிய முக்கிய உரையாடல்களை ஹேக் செய்து கைப்பற்றி உள்ளனர். சுமார் 100 மணி நேரம் அளவிலான இந்த உரையாடல்களை தற்போது DarkWeb இல் சுமார் 3000 டாலர்களுக்கு விற்பனைக்கு இட்டுள்ளனர், ஒரு பக்கம் […]
Read Moreநேற்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தென்மேற்கு மாகாணமான பலூச்சிஸ்தானுடைய ஹர்னாய் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள், 2 தரைப்படை மேஜர் அந்தஸ்திலான அதிகாரிகள், 3 சிறப்பு படை வீரர்கள் உட்பட ஆறு பேர் மரணத்தை தழுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் மற்றும் ஊடக தொடர்பு பிரிவான ISPR இந்த விபத்து மற்றும் மரணங்களை உறுதி செய்துள்ள நிலையில் விபத்திற்கான காரணத்தை பற்றிய […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் ஆண்டுக்கு தலா 300 கோடி ரூபாய் அளவில் அவசரகால கொள்முதல் செய்து கொள்ள அதிகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகளை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் இந்திய நிறுவனங்கள் மிகழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ஆனால் ஆர்டரை பெறும் நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து ஒரு வருட காலகட்டத்திற்குள் டெலிவரியை செய்து முடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான நிபந்தனையாகும். தற்போது […]
Read Moreவிரைவில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் தென்கொரியா செல்ல உள்ளார், தொடர்ந்து தென்கொரிய படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் குறிப்பாக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலும் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் வட கொரியா அந்நாட்டின் வடக்கு பியோங்கான் மாகாணத்தில் உள்ள டெச்சான் பகுதியில் இருந்து ஒரு குறைந்து தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றினை ஏவி சோதனை நடத்தியுள்ளது. 60 கிலோமீட்டர் உயரத்தில் 600 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமார் மாக் […]
Read Moreசீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அப்போது தைவான் விவகாரம் தொடர்பான காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். அதாவது தைவானுக்கு உதவும் எந்தவொரு முயற்சியையும் சீனா பலப்பிரயோகம் செய்தாவது தடுக்கும் ஆகவே தைவானுக்கு உதவுவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென சீன வெளியுறவு துறை அமைச்சர் பேசியுள்ளார். மேலும் அவர் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கெனை சந்தித்து பேசினார் […]
Read More