உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் காணொளி மூலமாக கலந்து கொண்டு பேசினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது உரையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது குறித்து பேசினார் அப்போது அவர் லத்தீன் அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்றவற்றிற்கு பிரதிநிதித்துவம் இல்லை என குறிப்பிட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது குறித்து பேச்சு மட்டுமே நடக்கிறது […]
Read More