இந்தியாவின் Loyal Wingman திட்டத்தின்கீழ் CATS Warrior அதாவது Combat Air Teaming System எனப்படும் குழுவாக சண்டையிடும் ஆளில்லா போர் விமானங்களை நமது HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திட்டத்தில் HAL உடன் இணைந்து Newspace Research & Technologies எனும் தனியார் துறை நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருகிறது அடுத்த ஆண்டு இந்த CATS அமைப்பின் Warrior ஆளில்லா சண்டை விமானம் அறிமுகப்படுத்தப்படும் […]
Read MoreHLFT-42 Hindustan Lead-in Fighter Trainer – 42 என்பது இந்தியா சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள பிரதான பயிற்சி போர் விமானம் ஆகும் இது ஏற்கனவே உள்ள தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை அடிப்படையாக கொண்டது. இரட்டை இருக்கை கொண்ட இந்த விமானத்தை அடிப்படை மற்றும் உச்சகட்ட போர் விமான பறத்தல் பயிற்சிகளை அளிக்க பிரதானமாக பயன்படுத்தி கொள்ள முடியும் அதே நேரத்தில் தேவைப்படும் போது இலகுரக தாக்குதல் போர் விமானமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreஃபிரான்ஸ் ஏற்கனவே இந்திய விமானப்படைக்கான 36 ரஃபேல் போர் விமானங்களையும் டெலிவரி செய்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் ரஃபேல் விமானங்களை விற்க ஃபிரான்ஸ் மிகவும் தீவிரமாக முயன்று வருகிறது. முதலாவது ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கிய போது இந்திய விமானப்படை மீண்டும் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டியது ஆனால் தற்போது விமானப்படை 114 MRFA Multi Role Fighter Aircraft வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மேற்குறிப்பிட்ட MRFA பல திறன் போர் விமானங்கள் […]
Read MoreHAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது வருகிற 2032ஆம் ஆண்டுக்கு முன்னர் தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானங்களை டெலிவரி செய்ய திட்டமிட்டு தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதாவது 2026-2027 ஆண்டு வாக்கில் தேஜாஸ் மார்க்-2 விமானத்தின் சோதனைகளை நிறைவு செய்து தயாரிப்பு பணிகளை துவக்கி 2031-2032ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப்படைக்கு ஆறு படையணிகள் அளவுக்கு அதாவது 108 விமானங்களை டெலிவரி செய்ய HAL தீவிரம் காட்டி வருகிறது. […]
Read Moreசமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபல தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகமான CBS News உடைய 60 minutes நிகழ்ச்சியில் தொலைபேசி மூலமாக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் அதிபர் ஜோ பைடனிடம் தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு அமெரிக்கா உதவுமா என்று கேட்க அதற்கு அவர் தைவானுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா உதவும் என்றார். அப்போது செய்தியாளர் உக்ரைனை போலின்றி அமெரிக்கா நேரடியாகவே சீனாவை எதிர்த்து தைவானுக்கு ஆதரவாக […]
Read Moreபிரபல மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனமான Microsoft Corporation அமெரிக்க தரைப்படைக்கு சுமார் 5000 அடுத்த தலைமுறை அதிநவீன சண்டை கணிணிகளை டெலிவரி செய்வதற்கு கொள்முதலுக்கான இணை செயலர் டவ்களஸ் புஷ் அனுமதி அளித்துள்ளார். இதற்கு முன்னர் இவற்றின் டெலிவரி பல்வேறு கோளாறுகள் மற்றும் திறன் போதாமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கடின சோதனைகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. MICROSOFT நிறுவனம் தயாரித்துள்ள இந்த சண்டை கண்ணாடிகள் IVAS – […]
Read Moreரஷ்யா எல்லையோர கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருவதாகவும், சீன மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல ஏற்கனவே ஈரான் அர்மீனியா உடனான எல்லையோரம் 50,000 வீரர்களை குவித்த நிலையில் துருக்கியும் தற்போது அர்மீனியா உடனான தனது எல்லையோரம் சுமார் 50,000 வீரர்களை குவித்துள்ளதாகவும் அஸர்பெய்ஜான் உடைய கூட்டாளியான துருக்கியின் இந்த படை குவிப்பு நடவடிக்கை அர்மீனியாவின் தெற்கு பகுதியான நக்சிவான் முதல் […]
Read Moreசமீபத்தில் இந்திய கடற்படை தனது கொடியில் இருந்த St George’s Cross எனும் சிகப்பு சிலுவையை அகற்றி இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை குறிக்கும் சின்னத்தை கொடியில் இணைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்திய தரைப்படையும் தனது பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலகட்ட அடையாளங்கள் பாரம்பரியங்களை ஒழிக்க முடிவு செய்து சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில் கட்டிடங்களில் பிரட்டிஷ் ஆட்சியாளர்கள் பெயர், படையணிகளின் ஆங்கில பெயர்கள், பாரம்பரியங்கள், செயல்பாடுகள், சட்ட விதிமுறைகள், பிரிட்டிஷ் ஆட்சி கால மரியாதைகள் போன்றவற்றை […]
Read Moreசுமார் 32 ஆண்டுகள் இந்திய கடற்படையில் நாட்டுக்கு சேவையாற்றிய பின்னர் கடந்த 19ஆம் தேதி INS AJAY அஜய் எனும் ASW Anti Submarine Warfare Corvette நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு கார்வெட் ஒய்வு பெற்றது. மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படை பாரம்பரிய முறைப்படி சேவையில் இருந்து கப்பல் ஒய்வு பெற்றதை குறிக்கும் வகையில் தேசிய கொடி, கடற்படை கொடி மற்றும் கப்பலின் சின்னம் ஆகியவை கீழ் இறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக […]
Read MoreNIA National Investigation Agency எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக நாடு தழுவிய அளவில் NIA, ED – Enforcement Directorate எனப்படும் அமலாக்க துறை மற்றும் மாநில காவல்துறையினர் கூட்டாக இந்த சோதனைகளை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு கேரளா தெலுங்கானா உத்தர பிரதேசம் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சுமார் 10 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில் PFI – Popular Front of India எனப்படும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் […]
Read More