ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் பயணிக்கும் காரின் சக்கரத்தில் குண்டு பொருத்தப்பட்டு அதன் மூலமாக அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது சமீபத்தில் காரில் பயணிக்கும் போது தீடிரென ஒரு சக்கரத்தில் இருந்து பயங்கர சப்தம் கேட்டுள்ளது, காரும் நின்றுவிட சக்கரத்தில் இருந்து புகை வந்துள்ளது அனேகமாக வெடிகுண்டாக இருக்கலாம் ஆனால் சரியாக வெடிக்காமல் போயிருக்கலாம என கூறப்படுகிறது. இதறை தொடர்ந்து புடின் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், […]
Read Moreஅஸர்பெய்ஜான் நாட்டு படைகள் அர்மீனியா உடனான எல்லை முழுவதும் கடுமையான தாக்குதலை தொடங்கி உள்ளதாகவும் இதில் பலத்த உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார்டெனிஸ், ஜெர்மூக் போன்ற அர்மீனிய நகரங்கள் மீதும் கோரிஸ், தாதெவ், சோடக், வெரின் ஷோர்ஸா, நோராபக், குட், மெட்ஸ் மஸ்ரிக் போன்ற கிராமங்கள் மீதும் அஸர்பெய்ஜான் படைகள் பிரங்கி மற்றும் மோர்ட்டார்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அர்மீனிய நாட்டு படைகள் […]
Read Moreசீனா சமீபத்தில் தனது லின்டாவோ விமானப்படை தளத்தில் தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான J-20 ஐ போல பல போலி விமானங்களை நிறுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எட்டு போலி J – 20 போலி ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நிறுத்தியது செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. பொதுவாக இப்படி போலி போர் விமானங்களை போர் […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் ஆகியோர் சமீபத்தில் காணொளி மூலமாக இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த சந்திப்பின் போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் அமெரிக்கா மிக மிக முக்கியமான ஒரு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் தற்போது இது என்ன என்பதை வெளியிட முடியாது எனவும் […]
Read Moreசமீபத்தில் ஃபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேதரின் கலோன்னா இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார் பின்னர் தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு லிமிட்டே இல்லாத அதாவது கட்டுபாடுகள் இல்லாத ஒத்துழைப்பை இருதரப்பு உறவுகளில் தர விரும்புவதாக தெரிவித்து ஒரு பம்பர் ஆஃபரை அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகள் என கூறி கொண்டாலும் இதுவரை இந்தியாவுக்கு […]
Read Moreவருகிற அக்டோபர் மாதம் 3ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் இந்திய விமானப்படையில் முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் LCH- Light Combat Helicopter முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டவை ஆகும், கடல்மட்டத்திற்கு மேலே சுமார் 16,000 அடி உயரம் கொண்ட மலை பகுதியில் கூட மேலேழும்பி தரை இறங்கும் திறன் கொண்ட உலகின் முதல் தாக்குதல் […]
Read More