Day: September 17, 2022

தென் கொரியர்களை போன்று ஆடி பாடிய வட கொரிய வீரர்களுக்கு தண்டனை !!

September 17, 2022

சமீபத்தில் வட கொரிய வீரர்கள் சிலர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடியும் ஆடியும் தங்களது திறன்களை வெளிபடுத்தினர் ஆனால் இது வட கொரிய அரசின் பார்வைக்கு சென்று பெரிய பிரச்சினையாகி உள்ளது. அதாவது இந்த ஆடல் பாடல் தென் கொரிய பாப் கலாச்சாரம் போன்று மேற்கத்திய நாகரிக பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டது எனவும் கூறி வடகொரிய அரசாங்கம் விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவில் மக்கள் இது போன்ற […]

Read More

ரஷ்யா பயன்படுத்திய ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை வீழ்த்திய உக்ரைன் படைகள் !!

September 17, 2022

உக்ரைனுடைய கார்கிவ் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் அருகே உக்ரைனிய படைகள் ரஷ்ய படைகள் பயன்படுத்தி வந்த Shahed-136 ஷாஹெத்-136 எனும் தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட SHAHED-136 ஷாஹெத்-136 ஆளில்லா விமானத்தின் புகைப்படத்தை ஒரு உக்ரைனிய ராணுவ அதிகாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இதன் மூலம் ரஷ்யா ஈரானிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருவது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க இங்கிலாந்து உளவு துறைகள் ரஷ்யாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை விற்பனை செய்துள்ளதாக […]

Read More

சீன எல்லையோரம் இஸ்ரேலிய ட்ரோனை களமிறக்கிய இந்தியா !!

September 17, 2022

இந்தியா, சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேலிய தயாரிப்பு IAI Heron Mk2 ஹெரோன் மார்க்-2 ரக ஆளில்லா விமானத்தை களமிறக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்தியா இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையிடம் கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட ஆளில்லா விமானங்களை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டது. அந்த வகையில் தற்போது இரண்டு ஹெரோன் மார்க்-2 ஆளில்லா விமானங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்கு […]

Read More

தனது க்ரூஸ் ஏவுகணை திறன்களை அதிகபடுத்த தனியார் துறையை ஈடுபடுத்த இந்தியா திட்டம் !!

September 17, 2022

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யா அதிகளவில் க்ரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்திய நிலையில் தற்போது கிட்டத்தட்ட க்ரூஸ் ஏவுகணை கையிருப்பு முடியும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய ராணுவ தலைமையகத்தின் கண்களை திறக்க செய்துள்ளது, இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இந்த க்ரூஸ் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன, அதுவும் சொல்லி கொள்ளும்படியாக இல்லை. ஆகவே தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் தனியார் துறை நிறுவனங்களையும் க்ரூஸ் ஏவுகணை தயாரிப்பில் […]

Read More

அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களின் ஆபரேஷன்கள் பற்றி ஒரு பார்வை !!

September 17, 2022

அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் SLBM எனப்படும் Submarine Launched Ballistic Missile அதாவது நீர்மூழ்கி கப்பல் ஏவும் பலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும். Nuclear Triad எனப்படும் கடல் வான் தரை என மூன்று மார்க்கமாகவும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனுடைய ஒரு பகுதி தான் இந்த SLBM ஏவுகணைகளை சுமக்கும் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களாகும். பெரும்பாலும் அனைத்து SLBM ஏவுகணைகளிலும் அணு ஆயுதம் பொருத்தப்பட்டு இருக்கும், […]

Read More