கடந்த 2ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைந்த உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட INS Vikrant விமானந்தாங்கி போர் கப்பலானது விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இடமில்லாத காரணத்தால் சென்னையின் காட்டுபள்ளி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கடற்படையிடம் INS Vikramaditya மற்றும் INS Vikrant ஆகிய இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் உள்ளன, அதில் விக்ரமாதித்யா இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழும், விக்ராந்த் கிழக்கு கட்டளையகத்தின் கீழும் இருந்து இயங்கும். அந்த வகையில் […]
Read Moreசீன அரசின் ஆதரவு பெற்ற ஊடகமான க்ளோபல் டைமஸ் Global Times சமீபத்தில் இந்தியா விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை படையில் இணைத்ததை முன்னிட்டு ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டது அதனை எழுதியவர் யு நிங் என்பவர் ஆவார். அந்த கட்டுரையில் இந்தியா சொந்தமாக வடிவமைத்து கட்டமைத்த INS Vikrant விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை படையில் இணைத்ததற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தியா சீனா இடையோ ஆயுத போட்டி எதுவும் இல்லை எனவும், இந்தியாவை சீனா […]
Read More1956ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயை நிர்வகித்து வந்த இங்கிலாந்து மற்றும் ஃபிரெஞ்சு கூட்டு நிறுவனமான Suez Canal Company சூயஸ் கால்வாய் நிறுவனத்தை எகிப்திய அதிபர் நாசர் நாட்டுமை ஆக்கினார், இது ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை கோபமுட்டியது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் சூயஸ் கால்வாய் அமைந்துள்ள எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதி மீது படையெடுத்தது அப்போது இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போர்நிறுத்தம் செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து இரண்டு நாடுகளும் நவம்பர் […]
Read Moreஅர்ஜென்டினா சென்றுள்ள HAL குழுவினர் அர்ஜென்டினாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பாட்டியா தலைமையில் அர்ஜென்டினா விமானப்படை தளபதி ப்ரிகேடியர் ஜெனரல் சேவியர் ஐசக் மற்றும் அர்ஜென்டினா தரைப்படை தளபதி ஜெனரல் கில்லெர்மோ பெரெடா ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இருதரப்பு உறவுகள், ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வது பற்றி பேசினர் மட்டுமின்றி இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுமதி செய்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த இலகுரக தேஜாஸ் மார்க்-1 போர் விமானத்தை […]
Read Moreகடந்த இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர்மாநிலங்களை ஒட்டிய எல்லையோர பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான முறைகள் பாகிஸ்தானிய ஆளில்லா விமானங்கள் ஊடுருவி பிரச்சினை ஏற்படுத்தியுள்ளன, எல்லை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது இவற்றை சுட்டு வீழ்த்தி வந்தனர். இந்த நிலையில் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக எல்லை பாதுகாப்பு படைக்கு உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கியை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் NTRO – […]
Read Moreசமீபத்தில் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள USI – United Service Institute மையத்தில் நடைபெற்ற மேஜர் சமீர் சின்ஹா கருத்தரங்கில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்திய விமானப்படை சுமார் 127 உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட MALE – Medium Altitude Long Endurance அதாவது இடைத்தூர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆளில்லா விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். […]
Read Moreசமீபத்தில் தில்லியில் உள்ள USI மையத்தில் நடைபெற்ற மேஜர் சமீர் சின்ஹா கருத்தரங்கில் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது ரஷ்ய தயாரிப்பான Tu-160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களில் ஆறு விமானங்களை வாங்க போவதாக வெளியான தகவல் பற்றிய கேள்விக்கு வாங்குவதில் இந்திய விமானப்படைக்கு ஆர்வமில்லை என தெரிவித்தார், இந்தியாவுக்கு இத்தகைய தொலைதூர குண்டுவீச்சு போர் விமானம் இந்தியாவுக்கு தேவை இல்லை மாறாக […]
Read Moreலடாக்கில் பாங்காங் ஸோ ஏரியை ஒட்டிய பகுதியில் தாழ்வாக பறக்கும் செயற்கைகோள்கள் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சீனா பிரச்சினைக்குரிய Finger 4 Finger 8 ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு ரேடார் அமைத்து வருவது தெரிய வந்துள்ளது. செயற்கைகோள் புகைப்பட நிபுணர் டேமியன் சைமன் இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், மேலும் சோலார் பேனல்கள், ரேடார் சிக்னல்களை வெளியிடும் ஒரு ரேடோம் ஆகியவை காணப்படுகின்றன. இத்தகைய ரேடார்கள் அதிக திறன் வாய்ந்தவை இல்லை எனினும் இவை அனைத்தும் நிரந்தர […]
Read Moreஇந்திய கடற்படை தனது இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து இயக்க 26 போர் விமானங்களுக்கான தேடலை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் Rafale M உள்ளதாலும் பயிற்சி உள்ளிற்றவை எளிதாக கிடைக்கும் என்பதாலும் Rafale M போர் விமானம் எளிதாக இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஆனால் இந்திய விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தேர்வாவது கஷ்டம் என கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்திய கடற்படை அமெரிக்காவின் Boeing […]
Read More