இந்திய இராணுவம் லடாக்கில் ஒரு புதிய பயிற்சியை மேற்கொண்டுள்ளது.பிலிட்ஸ்கிரீக் எனப்படும் இந்த முறையானது எதிரிகளை அதிகவேகமாக தாக்கும் முறையாகும்.இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாசி ஜெர்மனி பயன்படுத்திய வெற்றிகரமான முறையாகும். கடந்த வாரம் ஐந்து நாள் வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் உபேந்திர திவேதி அவர்கள் லடாக்கில் இருந்த போது இந்த பயிற்சியினை அவர் மேற்பார்வையிட்டார்.நாசி ஜெர்மனியின் பிலிட்ஸ்கிரீக் முறையானது அதிவேக மின்னல் தாக்குதல் நடத்துவது தான்.தாக்கும் பிரிவில் பல விதமான இராணுவ படைப்பிரிவுகள் இருக்கும்.அதாவது […]
Read Moreபுரோஜெக்ட் பி17ஏ திட்டத்தின் கீழ் இந்தியா நீலரிகி ரக பிரைகேட் கப்பல்களை கட்டி வருகிறது.இந்த கப்பல்களின் வரிசையில் ஏழாவது கப்பலுக்காக ஆரம்ப பணிகள்(Y- 12654) ஜீன் 28 அன்று தொடங்கப்பட்டது. ரியர் அட்மிரல் ஹரிஸ் அவர்கள் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய கடற்படை மற்றும் மசகான் கப்பல் கட்டும் தளத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. நீலகிரி ரக பிரைகேட் கப்பல்கள் […]
Read More