லஷ்கர் பயங்கரவாதி ஒருவனை பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்து பயங்கரவாதிக்கு ஆதரவளித்துள்ளது சீனா. அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனுக்கு மீண்டும் ஒரு முறை சீனா ஆதரவளித்துள்ளது.இந்தியாவினுடைய இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும் சீனா அந்த தீர்மானத்தை தடுத்துள்ளது. சீனாவின் இந்த செயலால் இந்தியா கடுப்பாகியுள்ளது.சீனாவின் பொருள்களை நாம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில் சீனா திருந்த வாய்ப்பில்லை.
Read Moreபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது இரு நாடுகளின் கூட்டு பங்களிப்பின் தொடக்கமே என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது பார்ட்னர்சிப்பின் தொடக்கமே என பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் அன்டோனியோ மொரால்ஸ் கூறியுள்ளார். 375 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை அந்நாட்டு மக்கள் மற்றும் இராணுவம் வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் மேலதிக தளவாடங்கள் […]
Read More