Breaking News

Day: June 12, 2022

30 பாராவீரர்கள் மீது வழக்கு பதிவு செய்த நாகலாந்து காவல் துறை- காரணம் என்ன ?

June 12, 2022

கடந்த வருடம் டிசம்பரில் நாகலாந்தின் ஓடிங் எனும் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர்.பயங்கரவாதிகள் தப்பி ஓடுவதாக வந்த தகவலை அடுத்து பாரா சிறப்பு படை வீரர்கள் இந்த என்கௌன்டரை மேற்கொண்டனர். ஆனால் என்கௌன்டருக்கு பிறகு தான் தகவல் தவறானது என்ற விசயம் பாரா வீரர்களுக்கு தெரியவந்தது.அதன் பிறகு விசாரணை மேற்கொண்ட நாகலாந்து காவல் துறை பாரா படை அதிகாரி உட்பட 30 வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 21 பாரா படையை சேர்ந்த […]

Read More

96 போர்விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க புதிய திட்டம்

June 12, 2022

இந்திய விமானப்படைக்காக புதிய 114 விமானங்கள் வாங்கப்பட உள்ளன.இதில் 18 விமானங்கள் நேரடியாக தருவிக்கப்பட்டு மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விமான நிறுவனத்துடன் ஒரு இந்திய நிறுவனம் இணைந்து இந்த புதிய விமானங்களை தயாரிக்கும்.18 விமானங்கள் நேரடியாக பெறப்பட்ட பிறகு முதல் தொகுதி 36 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.இதற்கான பணம் இந்திய மற்றும் வெளிநாட்டு பணத்தில் செட்டில் செய்யப்படும். அதன் பிறகு தயாரிக்கப்படும் 60 விமானங்களுக்கான பணம் இந்திய ரூபாயில் செலுத்தப்படும். Boeing, […]

Read More

புல்வாமாவில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- முழு விவரம்

June 12, 2022

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த பயங்கர சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் வரை பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த 2022 பாதுகாப்பு படைகளுக்கு மிகுந்த சவால் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.பயங்கரவாதிகள் தொடர்ந்து பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஜீனைத்,பாசில் மற்றும் இர்பான் ஆகிய மூன்று லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த சண்டையில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.காஷ்மீர் காவல் துறை வீரர் ரியாஸ் அகமது அவர்களின் இறப்புக்கு காரணமானவர்களை தற்போது பாதுகாப்பு […]

Read More

அருணாச்சலில் காணாமல் போன இரு இராணுவ வீரர்கள்- அதிர்ச்சி தகவல்கள்

June 12, 2022

அருணாச்சலில் பணிசெய்து கொண்டிருந்த இரு இராணுவ வீரர்கள் கடந்த 14 நாட்களாக காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மே 28 அன்று 7வது கார்வால் ரைபிள்ஸ் படைப் பிரிவை சேர்ந்த ஹரேந்திர நெகி மற்றும் பிரகாஷ் சிங் ரானா என்ற இரு வீரர்களையும் காணவில்லை. இந்த சம்பவம் குறித்து இராணுவம் இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை.ஆனால் வீரர்கள் காணாமல் போன தகவலை இராணுவம் வீரர்களது குடும்பத்திற்கு மட்டும் தெரிவித்துள்ளது.இருவரும் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஹரேந்திர […]

Read More