Day: May 7, 2022

2024ல் வெள்ளி கிரகத்திற்கு ஆய்வுகோளை அனுப்ப இந்தியா திட்டம் !!

May 7, 2022

2024ஆம் ஆண்டு இந்தியாவின் இஸ்ரோ வெள்ளி கிரகத்திற்கு செவ்வாய் மற்றும் நிலவிற்கு ஆய்வு கோள்களை அனுப்பியதை போல அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் திட்டம் வகுக்குப்பட்டு உள்ளதாகவும், திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கான நிதி அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தயாராக இருக்கும் படியும் அறிவுறுத்தி பேசியுள்ளார். மேலும் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இந்தியாவிடம் தற்போது மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப திறன்கள் இருப்பதாகவும், குறைந்த […]

Read More

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் துறையினரை அதிகளவில் ஈடுபட வைக்க முயலும் பாதுகாப்பு அமைச்சகம் !!

May 7, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தனியார் துறையினர் அதிகளவில் தயாரிக்குமாறும் அதில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படை தனியார் துறையினரிடம் Apache மற்றும் Chinook ஹெலிகாப்டர்களுக்கான Simulator மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு விதமான ராணுவ தளவாடங்களை தயாரித்து தருமாறு அணுகி உள்ளது. ஒரு வலைதள கருத்தரங்கை இந்திய விமானப்படை நடத்தியது அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து […]

Read More

விண்வெளியில் மோதல்களை தடுக்க ISRO மற்றும் CUHP இடையில் ஒப்பந்தம் !!

May 7, 2022

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO மற்றும் ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைகழகம் CUHP ஆகியவற்றிற்கு இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. அதாவது விண்வெளியில் நாள்தோறும் காலாவதியான செயற்கைகோள்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது அந்த வகையில் அவற்றால் செயல்பாட்டில் உள்ள செயற்கைகோள்களுக்கும் ஆபத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றால் மிகையல்ல. ஆகவே இத்தகைய நிகழ்வுகளை தடுக்க Space Situational Awareness SSA எனப்படும் விண்வெளி சூழல் கண்காணிப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் விண் இயற்பியல் […]

Read More

இரண்டாவது சுதேசி ஹெலிகாப்டர் படையணியை உருவாக்கிய இந்திய கடலோர காவல்படை !!

May 7, 2022

இந்திய கடலோர காவல்படையானது கொச்சியில் உள்ள தளத்தில் தனது இரண்டாவது சுதேசி DHRUV ALH MK3 ஹெலிகாப்டர் படையணியை உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. கொச்சி கடலோர காவல்படை வானூர்தி வளாகத்தில் (CGAE) நடைபெற்ற இந்த விழாவில் இந்திய கடலோர காவல்படையின் தலைமை தளபதியான DG இயக்குநர் ஜெனரல் பதானியா மற்றும் பல்வேறு மூத்த ராணுவ மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய இயக்குனர் ஜெனரல் பதானியா இந்த படையணி மூலமாக மேற்கு கடலோர […]

Read More

அலாஸ்காவில் போர் பயிற்சி தனது சிறந்த போர் விமானங்களை களமிறக்கும் அமெரிக்கா !!

May 7, 2022

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள Elmendorf Richardson கூட்டு படை தளத்தில் போர் விமான சண்டை ஒத்திகை ஒன்று நடைபெற உள்ளது. இந்த போர் ஒத்திகையில் எல்மன்டார்ஃப் ரிச்சர்டஸன் படைத்தளத்தில் உள்ள 3ஆவது வான்படையணியின் F22 RAPTOR மற்றும் கலிஃபோர்னியாவின் Fresno படைத்தளத்தின் 144ஆவது படையணியை சேர்ந்த F15 Eagle போர் விமானங்கள் பங்கு பெற உள்ளன. இந்த இரண்டு வகையான போர் விமானங்களுமே அமெரிக்காவின் தலைசிறந்த DOGFIGHT சண்டை திறன் கொண்ட போர் விமானங்கள் என்பது […]

Read More

நேட்டோ Cyber Defenseல் இணைந்த நேட்டோ உறுப்பினர் அல்லாத முதலாவது ஆசிய நாடு !!

May 7, 2022

நேட்டோவின் Cooperative Cyber Defense Center of Excellence – CCDCOEல் தென்கொரியா இணைந்துள்ளதாக பிரபலமான தென்கொரிய ஊடகமான யோன்ஹாப் செய்தி வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் மேற்கண்ட அமைப்பில் இணைந்த முதலாவது ஆசிய நாடு எனவும் 5ஆவது நேட்டோ உறுப்பினர் அல்லாத நாடு என்ற பெருமைகளையும் தென்கொரியா பெற்றுள்ளது. தென்கொரியாவின் உளவு அமைப்பான NIS – National Intelligence Service அதாவது தேசிய உளவு சேவை அமைப்பானது இதன்மூலம் தனது சைபர் பாதுகாப்பு திறன்களை பன்மடங்கு அதிகரித்து […]

Read More

சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு உடல்ரீதியான மோதல்கள் தவிர்ப்பு !!

May 7, 2022

சமீபத்தில் இந்திய தரைப்படையின் வடக்கு பிராந்தியத்தின தலைமையகத்தில் North Tech Symposium எனும் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது இதில் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இந்தியா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ரீதியில் அமைதியை கடைபிடித்து வருவதாகவும் வலிமையான இடத்தில் இருந்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் இரு தரப்பு இடையிலான தகவல் தொடர்பு பன்மடங்கு […]

Read More

டாங்கிகளின் காலம் முடிவுக்கு வருகிறதா ??

May 7, 2022

தற்போதைய காலகட்டத்தில் டாங்கிகள் காலாவதியாகி வருவதாகவும் எதிர்கால போர்களில் டாங்கிகளின் பயன்பாடு குறையும் எனவும் கூறப்படும் நிலையில் ரஷ்ய உக்ரைன் போர் அதை அடிகோடிட்டு காட்டுகிறது. நாள்தோறும் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன் படைகளால் குறிப்பாக நகர பகுதிகளில் ட்ங்கிகளை விடவும் மலிவான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் துவம்சம் செய்யப்பட்டு வருகின்றன. ரஷ்ய டாங்கிகளின் திறன் கேள்விக்குறியாகி வரும் அதே நேரத்தில் ஈராக் சிரியா லெபனான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சண்டைகளில் மேற்கத்திய டாங்கிகளும் கூட துவம்சம் செய்யபட்டது […]

Read More