ஹரியானா மாநிலம் கர்னால் நகரத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்ப்ரீத், பர்மீந்தர், அமன்தீப் மற்றும் பூபிந்தர் ஆகிய நான்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து காவல்துறையினர் 31 தோட்டாக்கள், 3 IED வெடிகுண்டுகள், 6 மொபைல் ஃபோன்கள் மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜிந்தர் சிங் […]
Read Moreஇந்திய எல்லை பாதுகாப்பு படை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோரம் பயங்கரவாதிகள் எல்லையை கடக்க பயன்படுத்தி வந்த சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இதன்மூலம் விரைவில் நடைபெறவிருந்த அமர்நாத் ஆன்மீக யாத்திரை மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சுரங்கமானது சுமார் 150 மீட்டர் நீளம் கொண்டது எனவும் சாக் ஃபக்கிரா எல்லை காவல் சாவடிக்கு அருகே இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் நுழைவு வாயிலானது 2 […]
Read Moreநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO விடம் விரைவில் இந்திய கடற்படையின் கீலோ ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி ஒன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கியை கொண்டு DRDOவானது எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் ஐயான் Li-ion பேட்டரி, சுதேசி AIP மற்றும் பல்வேறு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் அடுத்து இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க உள்ள 12 டீசல் […]
Read Moreமுப்படைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மின்மயமாக்கல் நடவடிக்கையும் ஒரு சேர செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடற்படைக்கான மின்சார ரோந்து கலன்கள் தயாராகி வருகின்றன. பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் EV நிறுவனமான Tresa Energy RIB எனப்படும் வழக்கமான ரோந்து படகின் மின்சார வடிவத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இலகுரக அதிக திறன்மிக்க 18 பேர் பயணிக்கும் திறன் கொண்ட EV.7M RIB எனப்படும் மின்சார படகானது ரோந்து கண்காணிப்பு […]
Read Moreஏற்கனவே இந்திய தரைப்படையின் முன்னனி வீரர்களுக்காக 7.62 தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட 72,400 அமெரிக்க Sig-716i ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதலாவது தொகுதியாக சுமார் 10000 Sig716i துப்பாக்கிகள் இந்திய தரைப்படைக்கு டெலிவரி செய்யப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக மீண்டும் 72400 துப்பாக்கிகள் இந்திய தரைப்படையால் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாக SIG நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில் சிறப்பாக ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லையோர பகுதிகளில் பயன்படுத்தி வரப்பட்ட இந்த […]
Read More