இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள JVPC ரக துப்பாக்கிகளை வாங்க தில்லி காவல்துறை ஆர்டர் கொடுத்துள்ளது.
சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 5000 JVPC – Joint Venture Protective Carbineகளை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்டரை AWEIL – ADVANCED WEAPONS & EQUIPMENTS LIMITED நிறுவனம் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.