இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து இயங்கும் திறன்மிக்க போர் விமானங்களை இந்திய கடற்படை தேடி வருகிறது அந்த வகையில் ஏற்கனவே RAFALE – M ரக விமானம் இந்தியா வந்து சோதனைகளில் பங்கேற்றது. தற்போது அமெரிக்காவின் போயிங் எஃப்/ஏ-18 (BOEING F/A-18 ) ரக போர் விமானங்கள் மேற்குறிப்பிட்ட சோதனைகளில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போயிங் நிறுவனம் அந்த வகையில் இரண்டு F/A-18 போர் விமானங்களை கோவாவில் […]
Read Moreஇந்திய அரசு உள்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் ஊக்குவிக்கும் விதமாக ஆத்மநிர்பார் பாரத் ATMANIRBHAR BHARAT எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த உலக புகழ்பெற்ற நிறுவனமான BOEING நிறுனவமும் பாதுகாப்பு துறை மூலமாக கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது. சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்திய தயாரிப்பு பொருட்களை போயிங் நிறுவனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 275 இந்திய நிறுவனங்கள் BOEING நிறுவனத்தின் F/A -18, […]
Read Moreஇந்திய கடலோர காவல்படை ICGS URJA PRAVAHA உர்ஜா ப்ரவாஹா எனும் புதிய ரோந்து கப்பலை குஜராத் மாநிலம் பாரூச் நகரில் வைத்து இணைத்துள்ளது. தற்போது இந்த ரோந்து கப்பலானது கேரளா மற்றும் மற்றும் மாஹே ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்திய கடலோர காவல்படையின் நான்காவது மாவட்ட பகுதியின் கீழ் கொச்சி தளத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோந்து கப்பல் மூலமாக கேரளா, மாஹே மற்றும் லட்டசத்தீவு ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் […]
Read Moreசமீபத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்ததை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஏவுகணை உலகின் பல நாடுதளிடம் இல்லாத திறன்களை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அளிக்கிறது ஏன் இதனை இணைந்து தயாரித்த ரஷ்யாவிடம் கூட இல்லாத சில திறன்களை நமக்கு இந்த ஏவுகணை அளித்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் ஒரே க்ரூஸ் ஏவுகணை நிலம் ஆகாயம் மற்றும் கடலில் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் என […]
Read Moreஅடுத்த மாதம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தின் ஒரு வடிவம் வெளி வருகிறது இது MK-1A வுக்கான சோதனை விமானமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விமானத்தை வைத்து தான் தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்திற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை அதில் இணைத்து சோதனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதல்கட்டமாக இஸ்ரேலிய ELTA ELM-2052 AESA ஏஸா ரக தாக்குதல் கட்டுபாட்டு ரேடாரை இணைத்து தரையில் வைத்து சோதனை செய்ய உள்ளனர். […]
Read Moreசுமார் 114 பல திறன் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க உலகளாவிய டென்டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகிய போர் விமானங்கள் ஒரு புறம் இருக்க இந்த 114 விமானங்களும் இந்திய விமானப்படையை வலுப்படுத்த அவசியம் தேவை. ஆகவே இந்த 114 போர் விமானங்களையும் இந்தியாவிலேயே மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் தயாரித்து இந்திய விமானப்படைக்கு வழங்கும் […]
Read Moreகடந்த 2020ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றில் ஆஸ்திரேலிய விமானப்படையின் ட்ரோன் விமானிகள் மற்றும் தனியார் ராணுவ நிறுவனத்தினர் இங்கிலாந்து விமானப்படையால் பணிக்கு அமர்த்தப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது இங்கிலாந்து விமானப்படையில் ட்ரோன்களை இயக்க போதுமான விமானிகள் இல்லாத காரணத்தால் மேற்குறிப்பிட்டவர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய சூழல் உருவானது. இவர்களை கொண்டு இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான அமெரிக்க நிறுவனமான GENERAL ATOMICS உடைய தயாரிப்பான MQ-9 REAPER தாக்குதல் உளவு மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் இயக்கப்பட்டன. அனைத்து ட்ரோன்களுமே […]
Read More