ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குர்தீஷ் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து துருக்கி எல்லை தாண்டிய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை துவங்கி உள்ளது. திங்கட்கிழமை இந்த ராணுவ நடவடிக்கைகளின் நிலவரம் குறித்து பேசிய துருக்கி பாதுகாப்பு அமைச்சர் துலாசி ஹக்கார் 4 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாகவும் 19 குர்தீஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். துருக்கி விமானப்படையின் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், பிரங்கிகள் மூலமாக தாக்குதல் நடத்தி பின்னர் தரைவழியாகவும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் துருக்கி ராணுவ […]
Read Moreஅமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரீஸ் சமீபத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வான்டன்பர்க் விமானப்படை தளத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர் அமெரிக்கா இனி செயற்கைகோள் எதிர்ப்பு அல்லது அழிப்பு சோதனைகளை நடத்தாது எனவும் அத்தகைய சோதனைகள் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இந்த முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கும் எனவும் இந்த நிலைபாட்டை உலகளாவிய ரீதியில் விண்வெளியில் பொறுப்பான செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நிலைநாட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read Moreசீன கடற்படைக்காக மூன்றாவதாக ஒரு விமானந்தாங்கி கப்பல் ஷாங்காய் நகரின் அருகேயுள்ள சாங்ஷிங் தீவில் அமைந்துள்ள ஜியாங்னான் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டுமான பணிகள் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளன அதாவது கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய பாகங்களின் சப்ளை தடைபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 23ஆம் தேதி சீன கடற்படையின் 73ஆவது ஆண்டு விழா வருகிறது அந்த கொண்டாட்டங்களை ஒட்டி இந்த விமானந்தாங்கி கப்பலை கடலில் இறக்க முடிவு செய்யப்பட்டு […]
Read Moreமஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் காம்கோவன் நகரத்தில் அமைந்துள்ள விகாம்ஷி ஃபேப்ரிக்ஸ் லிமிடெட் – VIKAMSHI FABRICS LIMITED மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய விமானப்படையின் சுகோய்-30 ரக விமானங்களுக்கான பாதுகாப்பு துணிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற நிலையில் மற்ற விமானங்களுக்கான பாதுகாப்பு துணிகளையும் தயாரிக்க உள்ளது. இந்த பாதுகாப்பு துணிகளை கொண்டு வானூர்திகளின் முக்கிய இடங்களை ஏதேனும் உள்சென்று இன்ஜின் போன்றவற்றை பாதிக்காமல் பாதுகாக்கும் விதமாக முடி வைப்பார்கள் […]
Read Moreஇன்று அதாவது 20ஆம் தேதி கடைசியும் ஆறாவதுமான ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி ( Scorpene class submarine) கப்பல் மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் வைத்து நடைபெறும் விழாவில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ப்ராஜெக்ட்-75 ஸ்கார்பீன் திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கல்வரி, காந்தேரி, கரன்ஜ், வேலா ஆகியவை படையில் இணைந்த நிலையில் ஐந்தாவது கப்பலான வாகீர் கடற்சோதனையில் உள்ளது அதுவும் விரைவில் படையில் இணையும். ப்ராஜெக்ட் 75 திட்டத்தின்கீழ் இந்திய கடற்படைக்காக 24 […]
Read Moreநமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது லேசர் ஆயுதங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த திட்டத்தின் ஒருபகுதியாக தான் தற்போது லேசர் ஆயுதங்களை சோதனை செய்ய FIXED WING ரக ஆளில்லா விமானங்கள்/ ட்ரோன்களை வாங்க உள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் 1 முதல் 1.5 மீட்டர் நீளமாகவும், இறக்கையின் நீளம் 2 முதல் 2.5 மீட்டர் நீளமாகவும் இருக்க வேண்டும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிபந்தனை […]
Read More